13 மணித்தியால நீர் விநியோக தடை
அலுத்கம மத்துகம மற்றும் அகலவத்த ஆகிய பகுதிகளில் 13மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு நீர்விநியோகத்தடை...
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு – வலுசக்தி அமைச்சர்
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல்...
சீமெந்து விலை அதிகரிப்பு
2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும்...
பிரதமரின் முழுமையான உரை
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை...
நாட்டுக்கு மற்றுமொரு டீசல் கப்பல்!
நாட்டுக்கு ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை கொண்டுவருவதற்கு தேவையான...
திலிப் வெதஆராச்சியின் மகன், மருமகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளனர்
வீரகெட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் இன்று (7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலில்...
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் தனிப்பட்ட பிணையில் விடுதலை
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 10 மில்லியன் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கையை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலவச உணவு வழங்க தீர்மானம்?
உணவற்றவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்த தீர்மானம் முன்னெடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே குறித்த விடயத்தை பிரதமர் தெரிவித்தார்.
யூரியா உர கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 2022/23 பெரும் போக...
மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம்- பிரதமர்
எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த காலப் பகுதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர்...










