பெண் முகாமையாளர்மீது கத்திக்குத்து! பிபிலையில் பயங்கரம்!!
பிபிலைப் பகுதி கூட்டுறவு வங்கியொன்றின் பெண் முகாமையாளர், இனந் தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் பிபிலை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிபிலைப் பகுதியைச் சேர்ந்த ஹெவல்வெல கூட்டுறவு...
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் விவசாயத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு!
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத...
‘பிரதமரை பதவி நீக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்’
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு - தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கான 21 ஆவது...
‘சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ சிப்பாய் தற்கொலை’
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொழும்பில் உள்ள சுமந்திரனின் வீட்டிற்கு பாதுகாப்பு கடமையில் இருந்த இராணவச் சிப்பாய் ஒருவரே...
’21’ குறித்தும் ‘அவசர கடிதம்’ எழுதினார் அரவிந்தகுமார்!
21ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் அமையவிருக்கும் சட்டவாக்க சபையில், சிறுபான்மை சமூகங்கள் சார்பிலும், ஜனாதிபதியினால் மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார்...
உணவு பஞ்சத்துக்கு தீர்வுகாண விசேட வேலைத்திட்டம்!
நாடு எதிர்கொள்ள நேரும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் விசேட திட்டமொன்றை அடுத்த மாதம் வெளியிடப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்குமிடையில் நேற்று கொழும்பில்...
‘இரட்டை குடியுரிமை குறித்து பஸில் வெளியிட்ட தகவல்’
" அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உங்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட ஏற்பாடா?"
இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சர் பஸில்...
’21’ குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல்...
நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணம்
வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை இன்று காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அருகில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்து கிடந்தமை...
எரிவாயு விநியோகம் நிறுத்தம்- லிட்ரோ
சமையல் எரிவாயு விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று சந்தைக்கு 16,000 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2,500 மெட்ரிக்...












