தேசிய பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்காக கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
புதிதாக கல்வியமைச்சராக பதவியேற்றுள்ள சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை...
நாமல் குற்றப் புலனாய்வு பிரிவில்
காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்...
இலங்கை பொருளாதார நெருக்கடி உச்சம்- கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை
எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர்...
IOCயின் அதிரடி தீர்மானம்
உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்குவதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும்...
ஹரின், மனுஷ கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்க தலைமைப்பதவிக்கு மனோகரன் போட்டி
இலங்கை தோட்ட சேவையாளர் சங்க தலைமைப்பதவிக்கு மலையகத்தை சேர்ந்த மனோகரன் போட்டியிடுகின்றார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 24 வது பேராளர் மாநாடு நநாளை (21.05.2022) கொழும்பில் நடைபெறுகின்றது.
இந்த பேராளர் மாநாட்டில் தலைமைப்பதவிக்கு சங்கத்தின்...
ஜனாதிபதி கோட்டா விரைவில் பதவி விலகுவார் – அமைச்சர் ஹரின் தகவல்
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
'கோ ஹோம்...
ஜி7 நாடுகளின் அறிவிப்புக்கு பிரதமர் வரவேற்பு!
" இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்."
இவ்வாறு பிரதமர்...
‘கோல்பேஸ்’ போராட்டக்காரர்களை பிளவுபடுத்த ரணில் திட்டம்!
ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கமீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை...
‘போரில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களை நினைவுகூரவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்’
" போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இளைஞர்களையும் நினைவுகூர வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...











