இனி பாராளுமன்றம் வரமாட்டேன் – அலிசப்ரி சபதம்
நாட்டின் பொருளாதாரம் உக்கிரமடைந்துள்ளதையடுத்து அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமே தவிர குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எரியும் நெருப்பில் வைக்கோலைப் போட முற்பட வேண்டாம். அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் உண்மை நிலையை...
போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – இதுவரை 16 பேர் கைது
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் ஹோகந்தர பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எதுல் கோட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு...
மே – 09 சம்பவத்தின் வலியை – 83 இல் அனுபவித்துவிட்டோம்
நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரே பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதன் வலி தெரிகின்றது. ஆனால் 39 வருடங்களுக்கு முன்னரே இந்த வலியை அனுபவித்தவர்கள் நாம் என பழனி திகாம்பரம் எம்.பி பாராளுமன்றத்தில்...
மரக்கறி விலைகள் 60 சத வீதத்தினால் அதிகரிப்பு
மலையக மற்றும் ஏனைய பகுதிகளின் மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அகில...
ஆகஸ்டுக்கு முன் உணவு நெருக்கடி – ரணில் எச்சரிக்கை
விவசாயத்துக்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"ஸ்கை நியூஸ்' செய்திச் சேவைக்கு வழங் கிய நேர்காணலிலேயே அவர்...
10 கட்சி கூட்டணியிலும் குழப்பம் – அமைச்சரானார் டிரான் அலஸ்!
விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றார்.
எதிரணியில் இருந்துகொண்டு...
’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார் – திங்கள் அமைச்சரவையில் முன்வைப்பு!
" அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்." - என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச...
ஆளுங்கட்சி எம்.பி. மரணம் – பிரதான சந்தேக நபர் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ நகரில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவும் அவரது பாதுகாப்பு...
நிமலுக்கு அமைச்சு பதவி – கடும் சீற்றத்தில் மைத்திரி!
" கட்சியின் தீர்மானத்தைமீறியே நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சு பதவியை ஏற்றுள்ளார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
" சர்வக்கட்சி இடைக்கால...
எரிவாயு விநியோகத்தில் கொழும்புக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை
நாளாந்த எரிவாயு விநியோகத்தில் 60 வீதத்தை அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
எரிவாயு விநியோகம் தாமதமடைந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக...












