ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை – 17 ஆம் திகதி விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல்...
எகிறும் டொலரின் பெறுமதி!
இலங்கையில் உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.
டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி,...
‘ராஜபக்சக்களுக்கு வக்காலத்து வாங்குவதை சுப்பிரமணிய சுவாமி உடன் நிறுத்த வேண்டும்’
இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்சக்களை பாதுகாக்க வக்காலத்து வாங்குவதை உடன் நிறுத்த வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி எச்சரிக்கை...
பொன்சேகா பிரதமரா? அவரே வெளியிட்ட தகவல்
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகிக்கும் அரசில், எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையுடன் தான்...
59 சமூக வலைத்தளங்கள் மீது கணனி குற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை
கடந்த திங்கட்கிழமை கலவரத்தைக் தொடர்ந்து, தீ வைப்பு மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் செயற்பட்ட சமூக வலைத்தளங்கள் குறித்து பொலிஸ் உளவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான சமூக ஊடக வலையமைப்புகள் இன்னும் இனங்காணப்பட்டு வருவதாக...
தேசபந்து தென்னகோனுக்கும் அழைப்பு
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர்...
சிறைச்சாலை ஆணையாளர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைப்பு
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று (12) அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று(12) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு...
நாடளாவிய ரீதியில் ஐந்து மணித்தியால மின் விநியோகத்தடை
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஐந்து மணித்தியால மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வலயங்களின்...
தடைகளுக்கு மத்தியில் தொடரும் போராட்டம்
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 34 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
‘இடைக்கால அரசு’ – ஜனாதிபதியுடன் 11 கட்சிகள் இன்று மந்திராலோசனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
இடைக்கால அரசு மற்றும் புதிய பிரதமர் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளன.
பிரதமர் பதவிக்கு 11 கட்சிகளும், மூவரின் பெயர்களை...












