ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்றிரவு விசேட உரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என பல தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரின் உரை...
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்ன?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்...
கொழும்பில் வீதியெங்கும் இராணுவம்!
கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும்...
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும்- பாப்பரசர்
போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் பரிசுத்த பாப்பரசர்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்ற பாதைக்கு மேற்கொள்ளப்படும் உள்ளூர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
இராஜினாமா செய்ய தயார் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
இரண்டு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்படவில்லை என்றால் தான் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற மேஜர் கமல் குணரத்னவும்,...
ஊரடங்கு சட்டம் நாளை தளர்வு?
நாட்டில் அமுலில் ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படலாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
" நாட்டின் இன்றைய...
இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுமா? பாதுகாப்பு செயலர் வழங்கிய பதில்
இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் இடம்பெறவில்லை. அதற்கான சாத்தியமும் கிடையாது என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...
சஜித்துக்கு முழு ஆதரவு வழங்க சுதந்திரக்கட்சி முடிவு!
“ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராகப் பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு முழு ஆதரவும் வழங்கப்படும்."
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று...













