60 வயதுக்கு மேற்பட்டோருக்கு திங்கள் முதல் 4ஆவது தடுப்பூசி!

0
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாவது பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

” போராட்டக்காரர்களை சிறிகொத்தவுக்கு அழைக்கிறார் ரணில்”

0
தனது வீட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, பேச்சு நடத்த வருமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். " எனது வீட்டுக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், விரும்பினால் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்...

‘கோட்டா கோ கம’ – சர்வதேச கிளையும் உதயம்!

0
"கோட்டாகோகம" வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.  பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் "கோட்டா கோகம" கிளை இயங்கும். ‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது....

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 7,500 ரூபா கொடுப்பனவு அவசியம்!

0
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 7,500 ரூபா கொடுப்பனவு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி சபையில் தெரிவித்தார். நாட்டு மக்கள்...

29 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் – அவசரகால சட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால...

ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

0
 முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, அது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்புகளுடன் கலந்துரையாடி, உரிய ஏற்பாடுகளை செய்யவும்." இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஆளுங்கட்சி. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின்...

அவசரகால சட்டத்தை இரத்து செய்யவும் – எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் வலியுறுத்து

0
நாட்டில் நேற்று (06) நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி இவ்வாறு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச்...

இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்!

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் நாடு...

‘ராஜபக்ச குடும்பம் பதுக்கிய பணம்’ – தேரர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

0
ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம், மீள திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஜனாதிபதி...

தெற்கு அரசியலில் பரபரப்பு – புதிய அமைச்சரவை விரைவில்!

0
பிரதி சபாநாயகராக நேற்று (05) தெரிவுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை மீண்டும் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான 'பதவி துறப்பு' கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று (06) அவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...