மீண்டும் பதவி விலக பிரதி சபாநாயகர் முடிவு!
பிரதி சபாநாயகராக நேற்று தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கான காரணம்...
கொரோனா தொற்று உறுதியான 17 பேர் இன்று அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 17 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,520ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
ரணில், முஸம்மிலுக்கு சாணக்கியன் பதிலடி!
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் ஆகியோர் இன்று காலை நாடாளுமன்ற அமர்வின்போது எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.”
– இவ்வாறு தமிழ்த்...
தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்
ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர...
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற வீதியில் முன்னெடுத்து வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய, குறித்த போராட்டமானது மீண்டும் 17ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடு
மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாடிக்கையாளர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் 17வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றம் மே 17 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.
அத்துடன், திங்கட்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது எனவும் அவர் அறிவித்தார் .
மாணவர்கள்மீது தாக்குதல் – சபையில் கண்டம்
பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சபாநாயகரை உடன் அழைத்து, இப்பிரச்சினை தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை...
பல்கலை மாணவர்கள் போராட்டம்மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என...
நுவரெலியாவில் ஹர்த்தால்
நாடளாவிய ரீதியில் இன்று (6) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியாவிலும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மஹித்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலககுமாறு வலியுறுத்தி...













