1953 ஹர்த்தாலும் – 2022 போராட்டமும்!
இலங்கை அரசியல் வரலாற்றில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பூரண ‘ஹர்த்தால்’ அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது.
இலங்கையில்...
கலவரங்களை தமிழர்கள் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-செந்தில் தொண்டமான்
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கட்டுப்பாடுடனும், முன்னுதாரணமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சிலரின் செயற்பாடுகள் நாகரீகம் அற்றதாக உள்ளது. தனிப்பட்ட நபரின் செயற்பாட்டிற்காக ஒரு இனத்தை குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இ.தொ.காவின்...
மின் விநியோகத்தடை தொடர்பான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு...
முடங்கியது நாடு – ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங் கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் மக்கள்...
” நாடு பேரழிவில் – அரசோ தூங்குகிறது” -சபையில் சீறிய சஜித்
முழு நாடும் இப்போது பேரழிவு நிலையில் உள்ளது. அரசுக்கு எதிரான மக்களின் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், இவ்வளவும் நடக்கும்போதும் அரசு மௌனம் காத்து வருகின்றது; அரசு தூங்கிக்கொண்டிருக்கின்றது."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
சஜித் கோ ஹோம் – விமல் முழக்கம்!
" சஜித் கோ ஹோம் என்ற கிராமத்தையும் அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
நாடகம் இது நாடகம் …..பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து அநுர!
" பிரதி சபாநாயகர் தெரிவு என்பது அரசியல் நாடகமாகும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இன்று நாடாளுமன்றத்துக்கு...
தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த கடிதம் அனுப்பி வைப்பு!
இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை இன்று மாலை ஆரம்பித்திருந்தனர்.
பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற...
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளும் நிறுத்தம்
நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து...













