நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை இழுத்தடிக்க திட்டமா?
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள நம்பிக்கை யில்லாப் பிரேரணைகளை நாடாளுமன்றில் எடுப்பது குறித்துத் தீர்மானிப்பதை சபாநாயகர் தள்ளிப் போட்டிருக் கிறார் எனத் தெரியவருகிறது.
மேற்படி...
‘வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை
நாட்டில் தற்போதுள்ள வௌிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இரண்டு வருடங்களிலேனும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்...
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும்! சஜித் மீண்டும் இடித்துரைப்பு
“இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. எனவே, மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப்...
கோமாவில் இருக்கும் சிவனேசனுக்கு வைத்தியம் பார்க்க இ.தொ.கா தயார்- அசோக்குமார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் எவராலும் அசைக்க முடியாத கட்சி என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதினக் கூட்டத்தில் கூறியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ...
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மனோ கணேசன்
பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின் ஒட்டு மொத்த...
ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது.
எண்ணை இறக்குமதிக்கு தடை மற்றும் போர் குற்றம் சார்ந்ததாக தனிநபர்கள் மீதான தடைகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
இதன்படி, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுவது...
இனி இலவச பஸ் சேவை?
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு இலவச பஸ் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 20 முதல் 25 கிலோ மீற்றர் தூரம் வரை இலவச...
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை தடுக்குமாறு பொலிஸாரினால் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
நாளையும் (05) நாளை மறுதினமும் (06) பாராளுமன்றத்தை அண்மித்து முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தலங்கம பொலிஸார், மிரிஹான சிரேஷ்ட பொலிஸ்...
நாடாளுமன்ற நுழைவாயில் முற்றாக தடை
நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தினய உயன பகுதிக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கைது – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...












