‘மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர்’
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின்...
” ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது”
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்" என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று...
அலரிமாளிகை கதவு திறந்தே உள்ளது – போராட்டக்காரர்களுக்கு பிரதமர் மீண்டும் அழைப்பு
" அரசியல் வரலாறு தெரியாத ஒருசிலர், என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தலாம். இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும்."
இவ்வாறு பிரதமர் மஹிந்த...
பதவி விலகமாட்டேன் – பிரதமர் மஹிந்த திட்டவட்டம்
" நான் பதவி விலகமாட்டேன். இடைக்கால அரசு அமைக்கப்பட்டால், அதிலும் நானே பிரதமர் பதவியை வகிப்பேன். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பேச்சுக்கு வரவேண்டும்."
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
" வரலாறு தெரியாத சிலர்தான்...
அடுத்த வாரம் சீமெந்து விலையும் அதிகரிப்பு!
சீமெந்து விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், அடுத்த வாரமளவில் விலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உட்பட மேலும்...
புதிய பிரதமராக தினேஷ்? யோசனை முன்வைப்பு!
" தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க, பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கவும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மஹிந்த ராஜபகசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை...
கோ ஹோம் கோட்டா – பதுளையில் கடையடைப்பு போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பதுளை நகரில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு,...
அமைச்சு பதவியை பெற்ற அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை – பதுளையில் தரமான சம்பவம்
அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இப்போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய...
‘அரசே பதவி விலகு’! – போராட்டங்களை நடத்த சுதந்திரக்கட்சி திட்டம்!
அரசை பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இது தொடர்பான...
‘பிரச்சினைகளை தீர்க்காவிடின் எம்.பிக்களுக்கும் காலி முகத்திடலில் பாடம் புகட்டப்படும்’
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய சம்பிரதாய அரசியல் கொள்கையிலிருந்து விடுப்பட வேண்டும்.மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலில்...













