மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து ராஜபக்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்!
நாட்டை ஆளக்கூடிய தரப்புக்கு வழிவிட்டு உடனடியாக ராஜபக்சர்கள் பதவி விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக...
அரசமைப்பில் திடீர் திருத்தம் – பிரதமர் உறுதி
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என்று பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின்...
அமைச்சர் பதவி ஒரு வரப்பிரசாதம் அல்ல- ஜனாதிபதி
அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்காக எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில், புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் அங்கு உரையாற்றும் போதே...
பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு
37 ஆயிரத்து 500 மெற்றிக் டொன் பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்தார்.
அத்துடன் இன்று பிற்பகல் வரை குறித்த கப்பலுக்கான பணம்...
ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவே இப்பதவியை வகித்தார். எனினும், புதிய அமைச்சரவையில் அவர் எவ்வித பதவியையும் ஏற்கவில்லை.
இந்நிலையிலேயே இன்று காலை அமைச்சராக நியமனம்...
‘சிஸ்டம் சேஞ்ச்’ – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!
மக்கள் கோரும் 'சிஸ்டம் சேஞ்ச்' (கட்டமைப்பு மாற்றம் ) புதிய அமைச்சர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர்...
‘நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே’ – இ.தொ.காவுக்கு பாடமெடுக்கிறார் ‘குமார் சேர்’
" மக்கள் பக்கமா, கள்ளர்கள் பக்கமா என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே.."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
" நாடு...
நுவரெலியா மாவட்டத்துக்கு ‘கெபினட்’ இல்லை! எஸ்.பியின் நிலையும் பரிதாபம்!!
நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுவந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி இம்முறை இல்லாது செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்சக்களின் ஆட்சியில் நுவரெலியாவில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும்.
முன்னர் ஆறுமுகன் தொண்டமானும், சீபீ ரத்னாயக்கவும் பதவிகளை வகித்தனர்.
இம்முறை...
பஸ் கட்டணம் அதிகரிக்கும் ?
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள...
ஜனாதிபதியின் விசேட உரை இன்று
ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என










