மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து ராஜபக்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்!

0
நாட்டை ஆளக்கூடிய தரப்புக்கு வழிவிட்டு உடனடியாக ராஜபக்சர்கள் பதவி விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக...

அரசமைப்பில் திடீர் திருத்தம் – பிரதமர் உறுதி

0
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என்று பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின்...

அமைச்சர் பதவி ஒரு வரப்பிரசாதம் அல்ல- ஜனாதிபதி

0
அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்காக எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில், புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் அங்கு உரையாற்றும் போதே...

பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு

0
37 ஆயிரத்து 500 மெற்றிக் டொன் பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்தார். அத்துடன் இன்று பிற்பகல் வரை குறித்த கப்பலுக்கான பணம்...

ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க

0
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவே இப்பதவியை வகித்தார். எனினும், புதிய அமைச்சரவையில் அவர் எவ்வித பதவியையும் ஏற்கவில்லை. இந்நிலையிலேயே இன்று காலை அமைச்சராக நியமனம்...

‘சிஸ்டம் சேஞ்ச்’ – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

0
மக்கள் கோரும் 'சிஸ்டம் சேஞ்ச்' (கட்டமைப்பு மாற்றம் ) புதிய அமைச்சர்களால் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர்...

‘நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே’ – இ.தொ.காவுக்கு பாடமெடுக்கிறார் ‘குமார் சேர்’

0
" மக்கள் பக்கமா, கள்ளர்கள் பக்கமா என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே.." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். " நாடு...

நுவரெலியா மாவட்டத்துக்கு ‘கெபினட்’ இல்லை! எஸ்.பியின் நிலையும் பரிதாபம்!!

0
நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுவந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி இம்முறை இல்லாது செய்யப்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் ஆட்சியில் நுவரெலியாவில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும். முன்னர் ஆறுமுகன் தொண்டமானும், சீபீ ரத்னாயக்கவும் பதவிகளை வகித்தனர். இம்முறை...

பஸ் கட்டணம் அதிகரிக்கும் ?

0
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள...

ஜனாதிபதியின் விசேட உரை இன்று

0
ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...