ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது இரு நாட்கள் விவாதம்!
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர்...
பிரதமர் மோடிக்கு அனுப்படும் ஆவணத்தில் மலையக்கட்சிகள் கையொப்பமிடவில்லை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன.
கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட...
‘காணாமல்போன இரு சிறார்கள் 45 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு’
காணாமற்போனதாக தேடப்பட்டு வந்த கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
10 மற்றும் 12 வயதான குறித்த சிறுவர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தனர்.
45 நாட்களுக்கு பின்னர்...
கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 18 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...
எரிவாயு தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் 20% சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன
எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக, நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில்...
சீனாவிற்கு நாளை (07) செலுத்தப்படும் மில்லியன் கணக்கு டொலர் நிதி
பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, குறித்த தொகை நாளைய...
கடந்த 4 நாட்களில் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்
இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(06) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?
" அரசுக்குள் ஒழுக்கமாக இருக்கமுடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.
மாத்தளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில்...
எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு!
எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை...










