அரசுக்கு ஒரு மாதம் கெடு – நாளை கொழும்பு சுற்றிவளைப்பு!
அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கு பயணம் செய்யும் தனது பிரஜைகளுக்கு எச்சரித்த பிரிட்டன்
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...
பாடசாலை குடிநீர் கட்டணத்தை இனி செலுத்த வேண்டியது யார்? மூண்டது சர்ச்சை
அரசாங்க பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை திறைசேரி இனி ஏற்காது எனவும், அதனை பாடசாலைகளினூடாகவே செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் நீர்க்கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சங்கம்...
புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனின் உயிரை பறித்த டெங்கு – யாழில் பெரும் சோகம்
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவர், பெறுபேறுகளை பெறுவதற்கு இன்று உயிரிருடன் இல்லை. இந்த சோகச் சம்பவமானது, விழிநீரை பெருக்கெடுக்க வைத்துள்ளது.
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல்...
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்தின் பின்னர்...
பஸ் கட்ட ணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – அமைச்சரவையில் இன்று யோசனை!
பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன்,...
தேசிய அரசமைக்க ரணில் மறுப்பு! மைத்திரியும் எதிர்ப்பு!!
" தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசு அவசியமற்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில்...
‘மக்கள் வீதியில் இறங்க தயாராகிவிட்டனர்’ – மைத்திரி விடுத்துள்ள எச்சரிக்கை!
" எரிபொருள் உட்பட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் மோசமானதொரு நிலை உருவாகியுள்ளது. விரக்தியில் இருக்கும் மக்கள், அரசியல்வாதிகளை நிராகரித்து தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவதற்கு போராட தயாராகிவருகின்றனர்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...
தேசிய அரசு தொடர்பில் ரணில் இன்று வெளியிட்ட அறிவிப்பு இதோ…!
" தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு இணக்கப்பாட்டுனான தேசிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம்." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிருலப்பனை பகுதியில் இன்று நடைபெற்ற கட்சி...
கொரோனா தொற்று உறுதியான 311 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 311 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,041ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20,758...












