‘பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும்’ – பதுளை மாநாட்டில் மைத்திரி சூளுரை
பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே அடுத்துவரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும் - என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
‘லீகுவான் இறந்துவிட்டார் – மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார்’ – விமல்
" லீகுவான் இறந்துவிட்டார். மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார். " - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
" கோட்டாபய ராஜபக்ச என்பவர் லீகுவான் போன்றவர்....
‘மஹிந்த சூறாவளி’ வியூகத்தை கையில் எடுக்கிறது விமல் அணி!
அமைச்சுப் பதவிகளில் இருந்து தூக்கியெறியப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உட்பட பங்காளிக் கட்சிகளின் கூட்டமைப்பு கொழும்பில் பொதுக்கூட்டமொன்றை நடாத்தத் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச 2015 ஜனவரி மாதம்...
மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பலி!
சம்மாந்துறை, நயினாகாடு பகுதியில் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மட் ஆசீக் (வயது - 13) , முஹம்மட் இப்றாஹிம் (வயது - 13) ஆகிய...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
3 லட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்....
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்க ஜே.வி.பி. நிபந்தனை!
" சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு எமக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுத்தால் நிபந்தனையின் அடிப்படையிலேயே பங்கேற்போம்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
அவசர தேர்தலுக்கு தயாராகிறது அரசு – திகதி விவரமும் வெளியானது!
2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குட்டி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இதற்கான அறிவிப்பு...
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடை நீக்கம்!
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் இறக்குமதிக்கான தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்று பிரதமரின் கவனத்திற்கு...
‘பொருளாதாரம் பற்றி விவாதிக்க தயார்’ – தினேஷ் சூளுரை
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக விவாதம் நடத்துவற்குத் தயார் எனவும் அதற்கான நேரத்தை ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!
பலாங்கொடை நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது...













