பெரும்பான்மையை தக்க வைக்க பஸில் கடும் பிரயத்தனம்!
நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை (113) வைத்துக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது.
இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில்...
நானுஓயாவில் விபத்து – மூவர் காயம்!
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் டிப்பர் ரக வாகனமொன்று இன்று (05) குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) அதிகாலை நுவரெலியாவிலிருந்து கொழும்பு...
அறவழியில் ஆட்சி மாற்றத்தை கோரும் நாமல்
" ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...
புதிய நிதியமைச்சராக பந்துல?
புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று குறித்த பதவியிலிருந்து...
‘கோட்டா கோ ஹோம்’ – பசறையிலும் வெடித்தது போராட்டம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை, பதவியை விட்டு, வீட்டிற்கு போகுமாறு கோரியும், ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரியும், பசறையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று (இன்று) 05-04-2022 இடம்பெற்றது,
பசறை நகரின் மடுல்சீமைக்கு செல்லும் சந்தியிலிருந்து இவ் ஆர்ப்பாட்டப்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்ன? தினேஷ், சஜித், அநுர முன்வைத்துள்ள யோசனைகள்
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இன்னமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன. அவ்வாறு இல்லையென எதிரணி நிரூபிக்குமானால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயார் எனவும்...
அவசரகால சட்டத்தை எதிர்க்க ரிஷாட் கட்சி முடிவு!
காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு (04) இடம்பெற்ற போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில்...
நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.
மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய...










