‘தனிவழி’ அறிவிப்பை விடுத்தது சு.க.! கதவை திறந்தது மொட்டு கட்சி!!
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை ஒன்றினைத்துக் கொண்டு நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஆனால்...
சமையல் எரிவாயு விலை 750 ரூபாவால் அதிகரிப்பு?
12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. கப்பல் போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது. டொலரின் பெறுமதியும் எகிறியுள்ளது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே,...
உக்ரைன் போரில் ரஷ்யாவால் வெற்றிபெற முடியாது – அமெரிக்க ஜனாதிபதி
உக்ரைன், ரஷ்ய மோதல் 17ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்...
தேசிய அரசு சாத்தியமா, பிரதமர் ஆவாரா ரணில்?
தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும்...
‘நாடாளுமன்றில் இருக்க பிடிக்கவில்லை’ – நீதி அமைச்சர் கருத்து
தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம் என தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
சிறைக்கைதிகளால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு நூல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு...
சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – பொன்சேகா சீற்றம்
சர்வக்கட்சி மாநாடென்பது மக்களை ஏமாற்றும் அரசியல் குண்டாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் தற்போது...
ஜனநாயகத்துக்கு அஞ்சினால் நாடு அழிந்துவிடும் – வாக்காளர் தின நிகழ்வில் மஹிந்த சுட்டிக்காட்டு!
வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம்,...
இதோ நடுநிசியில் மற்றுமொரு விலை உயர்வு அறிவிப்பு வெளியானது….!
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு அதிகரித்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...
மின்கட்டணமும் விரைவில் அதிகரிப்பு!
மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பிறகு, மின் கட்டணம் நிச்சயம் அதிகரிக்குமென மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டில் இன்றைய தினம் பல...
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றம்?
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,...













