தமிழ் பேசும் கட்சிகளின் புதிய ஆவண நகல் தயார்! மனோவின் கோரிக்கையும் பரீசிலனை!!
வடக்கு , கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புகளின் ஒருமித்த நிலைப்பாட்டை - பொதுவான அபிலாஷைகளை - பிரதிபலிக்கும் பொது ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் புதிய நகலொன்று...
பதில் பிரதமராக தினேஷ்? சமலின் பெயரும் பரிந்துரை!
2022 ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஜனவரி 08, 10 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனுமொரு தினத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும்...
ரயிலுடன் மோதிய கார் பற்றி எரிந்தது – ஒருவர் பலி! (காணொலி)
காங்கேசன்துறையிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் , வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதுபோது கார்...
தீர்க்கமான முடிவுகளுக்காக திங்கள் கூடுகிறது அமைச்சரவை!
2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சர்கள்...
21/ 4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு ராதா வலியுறுத்து
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள்...
2022 இல் முதல் நாளிலே விலை அதிகரிப்பு!
50 கிலோ சீமெந்து பொதியின் விலை இன்று முதல் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளன.
இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தற்போது...
நாடு திரும்பினார் பஸில்! ஓரிரு நாட்களில் அதிரடி மாற்றம் – 6 அமைச்சுகள் கைமாறல்!!
முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது.
அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்....
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புதுவருட வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
தனது...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 இல் மீள திறப்பு
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...
கொவிட் தொற்றால் 17 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...











