எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டல் இன்று வெளியிடப்படும்
எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று இன்று வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் இன்று (31) குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளது.
வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்
வத்தளை - சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால், வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள்...
உணவு தட்டுப்பாடு தொடர்பில் அச்சம் வேண்டாம் – அஜந்த டி சில்வா
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதால், அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு...
கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி – வெளியான தகவல்
" பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர்...
இலங்கை அதிகாரிகளை கௌரவித்த இந்திய தூதுவர் (படங்கள்)
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவரும் இலங்கை பிரஜைகள் பலரை, அவர்களுடைய அர்ப்பணிப்புடனான நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே , உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கௌரவித்தார்.
30...
‘அரசு பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் விதுர
" நாட்டை உரிய வகையில் நிர்வகிக்க முடியாவிட்டால், இந்த அரசு பதவி விலகி - பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை...
‘கொரோனா’வால் பதுளையில் ஆறுபேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளையில் இருவர் , வெலிமடையில் இருவர் , ஹப்புத்தளையில் ஒருவர் , பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இம்...
2022 இல் ஐ.தே.க. அதிரடி அரசியல் வியூகம்!
நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே தடவையில் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
நான்கு முக்கிய துறைகளான இளைஞர்அமைப்புகள், மகளிர் அமைப்புகள், உள்ளுராட்சி...
ஹப்புத்தளையில் ‘கெப்’ வாகனம் விபத்து – ஐவர் காயம்!
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை 'கெப்' ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 'கெப்'ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல...













