டொலர் தட்டுப்பாடு – 2,500 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேக்கம்!
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கொள்கலன்களை விடுவிக்க ,...
விமல், கம்மன்பிலவுக்கு பதிலடி கொடுத்தார் எஸ்.பி.
விமல்வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் தனித்து செயற்பட்டால் அவர்களால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாமல் போகும் - என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
" விமல், கம்மன்பில போன்றவர்கள் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு...
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிக்கும்-லிட்ரோ
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன்...
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது – சந்திரிக்கா
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது வங்குரோத்து அடைந்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில்...
23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கும்,...
‘டீசல்’ வரிசை எப்போது முடிவுக்கு வரும்? வெளியானது தகவல்
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமையுடன் டீசல் வரிசை முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மாணவி கொலை : பிரதான சந்தேக நபருக்கு மறியல்!
பதுளை, ஹாலிஎல - உடுவர பகுதியில் மாணவியொருவரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, நபரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவாகியிருந்த குறித்த நபர்...
‘மத்திய வங்கியிடம் நீண்டகால திட்டம் இல்லை’
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை பிரிவின் உறுப்பினர்களுக்கும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெற்றது.
மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது மேற்படி சட்டமூலத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்...
கொவிட் தொற்றால் 11 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 11 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...










