‘சுயநிர்ணய உரிமை கோரும் ஆவணத்தில் கையொப்பமிடமாட்டேன்’ – திகா திட்டவட்டம்
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
‘மலையக மக்களும் வீதிக்கு இறங்குவர்’ – ஆனந்தகுமார் சுட்டிக்காட்டு
முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களால் நாடு கடுமையான பொருளாதார நெருகடிகளை எதிர்கொள்ளும் அபாய நிலை தோன்றியுள்ளது. இது மலையக மக்களின் அன்றாட வாழ்வை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
2022 ஜனவரியில் உணவுப் பஞ்சம் ஏற்படும்! வேலுகுமார் எச்சரிக்கை!!
2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற...
‘ மூவரும் இணைந்து கூட்டு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்’
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய மூவரும் நாடகம் அரங்கேற்றிவருகின்றனர்." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு!
" இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார்.
" உலக சந்தையில் பால்மா விலை...
கொவிட் தொற்றால் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான...
கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.
கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் 4 பக்கெட் ஹெரோயின்!
சிறை கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் இருந்து, 4 பக்கெட் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைதண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள்...
‘டொலர் நெருக்கடி’ – சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மூடுவிழா!
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு...












