நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களில் சிக்கல்-உபுல் ரோஹன
நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின்...
அரிசி விலை 400 ரூபாவரை அதிகரிக்கும்! எதிரணி எச்சரிக்கை!!
" ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
கம்பஹா பாடசாலைக்கு புதிய செயற்பாட்டு அறை!
கம்பஹா தோட்டத்தில் உள்ள கம்பஹா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய செயற்பாட்டு அறையை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கையை...
இலங்கையர்களுக்கு 4ஆவது தடுப்பூசி ஏற்றப்படுமா?
" கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
நேர்மையுடன் செயற்படுங்கள் – சமாதான நீதவான்களுக்கு அரவிந்தகுமார் அறிவுரை
தொழில் செய்கின்ற போதிலும், தொழிலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையிலும், மனதிற்கு திருப்தியினை ஏற்படுத்துவது சமாதான நீதவான் நியமனங்களாகும். அத்தகைய இப் பதவிகளை, மிக மிக நேர்மையுடன், முன்னெடுக்க வேண்டுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற...
தயாசிறியின் அறிவிப்பு குறித்து சுதந்திரக்கட்சி ‘பல்டி’!
" ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல." - என்று இராஜாங்க அமைச்சர்...
ராஜினாமா கடிதம் ஏற்பு – புதிய பதவியும் தயார் நிலையில்!
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக,...
2022 ஏப்ரலில் ஆட்சி மாற்றம்! ஆளுங்கட்சி எம்.பி. ஆருடம்!!
" நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது, அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஆருடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
" நாட்டில்...
முஸ்லிம் கட்சிகளிடம் பைசர் முஸ்தபா முன்வைத்துள்ள கோரிக்கை!
வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
" தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அரசிடம் அரசிடம் கடிதமொன்றை கையளிக்க...
சு.க. வெளியேறினாலும் ஆட்சி கவிழாது!
அரசாங்கத்தில் இருந்து எவருக்கும் விலகிச் செல்ல முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...












