1.4 மில்லியன் ரூபா பணத்துடன் மாயமான அதிவேக நெடுஞ்சாலை காசாளர்! பொலிசார் வலைவீச்சு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 1.4 மில்லியன் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த பணத்துக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதான...
ஒற்றுமை சகவாழ்விலேயே ஒரு தேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது – பிரதமர் மகிந்த ராஜபக்ச
பொருளாதார, அரசியல், சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் ஒற்றுமை, சகவாழ்வு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் போலோக்னா நகரில்...
‘மலையக மக்களின் உரிமைகளுக்காக ஐ.நாவரை செல்வோம்’ – வேலுகுமார் அறிவிப்பு
மலையகத் தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அனைத்து வழிகளிலும் நாம் போராடுவோம். இதற்கு சர்வதேச தலையீடு அவசியமெனில் ஐ.நா. உள்ளிட்ட அதன் கிளை...
‘இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிவிட்டோம்’ – அரசை சாடுகிறார் முறுத்தெட்டுவே தேரர்
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசை, ஆட்சிக்கு கொண்டுவந்தமையானது, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோல் ஆகிவிட்டது. மக்கள் கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்.” – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே...
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – அடித்து கூறுகிறார் கப்ரால்!
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதென அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகளைப்...
கொரோனாவால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – யாழில் சோகம்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்
காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும்,...
இலங்கை தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம்
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஆழ்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு...
T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
உலகக் கிண்ண இருபது - 20 போட்டிக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க தலைவராகவும், தனஞ்சய டி சில்வா உப தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் காலப்பகுதி அறிவிப்பு
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இம்மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று...
அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
" மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர்...