சர்வதேச மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மஹிந்த இத்தாலி பயணம்

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார். இத்தாலியில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் ஆரம்ப உரை நிகழ்த்துவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார் எனவும், இதன்போது...

வேலுகுமாருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் – பொங்கியெழுகிறார் கணபதி கனகராஜ்

0
மலையகத்தில் தேயிலை காணிகளுக்கு அரச பலத்துடன் அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் அதை மக்கள் பலத்துடன் தடுத்து நிறுத்திய வரலாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு உண்டு என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்...

’24 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு’

0
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது. இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலணி...

நியூசிலாந்து தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்!

0
நியூசிலாந்தில் இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் துயரில் நாமும் பங்கேற்கின்றோம் - என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று கருத்து...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அனைத்து எம்.பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர், அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். பிற்பகல் 4.30...

மக்களை அடக்கி ஆளவா அவசரகால சட்டம்? ஆளுந்தரப்பு மறுப்பு

0
போராட்டங்களை ஒடுக்கவும், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவுமே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...

கண்டி மாவட்ட மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
" செப்டம்பர் மாதத்துக்குள் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் -பை தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என ரஷ்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது." - என்று மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்...

ஐந்தாம் தர – சாதாரண தர – உயர்தர பரீட்சை நடத்த உத்தேச திகதிகள் அறிவிப்பு

0
கொவிட் -19 நெருக்கடியால் பிற்போடப்பட்ட க. பொ. த உயர் தரம், சாதாரண தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான முன்மொழியப்பட்ட உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக...

நான்கு மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பில்

0
" நான்கு மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பில் உள்ளது. எனவே, சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ஜானக...

பருப்பு – கோதுமை அதிக விலையில் விற்கப்படுகின்றன!

0
ஒரு கிலோ பருப்பின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...