நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் (படங்கள்)
நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( 22 ) புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட "ஸ்னூக்கர்" போட்டியில் முதலாம் இடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாம் இடத்தை நிமால் அபேநாயக்க
வும்...
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி!
பேலியகொடை மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பேலியகொடை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த இதனை தெரிவித்துள்ளார்.
கரட் கிலோ ஒன்றின் மொத்த விலை 400 ரூபாவாகவும்,...
நாட்டு மக்கள் திண்டாடும்போது LPL கொண்டாட்டம் தேவையா? சம்பிக்க சீற்றம்
விவசாய அமைச்சின் செயலாளரை அல்ல, இந்த அரசையே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43 ஆம் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில்...
தமிழ் பேசும் கட்சிகளுடன் அணிசேர இ.தொ.காவும் பச்சைக்கொடி!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று...
வாருங்கள், மக்களுக்காக ஒன்றிணைவோம்! தொழிற்சங்கங்களுக்கு ஜீவன் அழைப்பு!!
கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர்...
ஈரானுக்கான கடனை அடைக்க கைகொடுத்த ‘தேயிலை’!
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்...
பாண் விலை 100 ரூபாவரை உயரும்! எதிரணி எச்சரிக்கை!!
2022 ஜனவரியாகும்போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாவரை அதிகரிக்கக்கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. எதிர்வுகூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
‘அரச வைத்தியசாலைகளில் போராட்டம் – தனியார் வைத்தியசாலைகளில் வேலை’ – நடப்பது என்ன?
அரசாங்க வைத்தியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற தனியார் வைத்தியாசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்குகின்றன.
விசேட வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு...
விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. போராட்டம்!
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றும், நாளையும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது.
மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை,...
மூச்சுத் திணறலால் மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது .
இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால்...











