பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை – ஐ.தே.கவின் ஆனந்தகுமார் கண்டனம்!

0
பங்காளதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித...

பங்காளிகளை ஜனாதிபதி அவசரமாக சந்திப்பது ஏன்? எதிர்ப்பு கூட்டம் கைவிடப்படுமா?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40...

ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சியில் அங்கம் வகித்து கொண்டே கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடாத்தப்பட உள்ளதாக...

அரசைக் காக்கவே போராடுகின்றோம் – பங்காளிகள் அறிவிப்பு

0
" ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்." - என்று அறிவித்துவிடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகிவருகின்றனர்...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை

0
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்கள் வீடுகளில் இருந்து தனிமைப்பட அனுமதிக்க சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.   புதிய சுகாதார...

உரப்பிரச்சினை’ – இராஜதந்திர நெறிமுறைகளை மீறி செயற்பட்டதா அரசு?

0
"தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும்மீறி செயற்படுகின்றது." -என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு, " வழமையாக வெளிநாட்டு...

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

0
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான...

அன்று இந்தியா பருப்பு போட்டது – இன்று சீனா உரத்த திணிக்க முயற்சி! சுதந்திரக்கட்சி சீற்றம்

0
" அன்று இந்தியா பலவந்தமாக பருப்பு போட்டதுபோல இன்று பலவந்தமாக இலங்கையில் உரத்தை இறக்குவதற்கு சீனா முற்படுகின்றது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான இராஜாங்க...

‘குரங்கு கையில் பூமாலையா’ – ஜனாதிபதி செயலணிமீது வடிவேல் சுரேஷ் சொற்போர் தொடுப்பு

0
" ஒரே நாடு - ஒரே சட்டம்" என்பதற்கான ஜனாதிபதி செயலணி, ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தாகும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல்...

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ – பொலிஸார்மீது குற்றஞ்சாட்ட முடியாது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ எதிராக குற்றம் சுமத்தமுடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....