கண்டியில் காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம் : பாரத் அருள்சாமி
கண்டியில் உள்ள காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த யோசனையை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்...
தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?
கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு...
தம் அடிக்கலாம் வாங்க! சிகரட்டை விட முயற்சிப்பவரா நீங்கள் : இதோ வந்தது மாற்று
சிகரட்டை புகைப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்திருந்த போதிலும் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அல்லது குறைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.
புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகம் அனைத்து இடங்களிலும் பார்த்தும்,...
‘போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்’
'போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்'
‘தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்காது தீர்வை முன்வைக்கவும்’
'தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்காது தீர்வை முன்வைக்கவும்'
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – விலையும் அதிகரிக்கப்படமாட்டாது!
எரிவாயு தட்டுப்பாடு இல்லை - விலையும் அதிகரிக்கப்படமாட்டாது!
நாளை பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச
நாளை பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச
‘அரசியல் பழிவாங்கல்’ அறிக்கை சபையில் இரு நாட்கள் விவாதம்!
'அரசியல் பழிவாங்கல்' அறிக்கை சபையில் இரு நாட்கள் விவாதம்!
கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 537 ஆக உயர்வு!
கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 537 ஆக உயர்வு!
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அஸாத் சாலி கைது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அஸாத் சாலி கைது - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு