நினைவுகூரும் உரிமையை தடுப்பது தவறு
" போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை...
மைத்திரி அணிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் சபையில் இன்று கடுந்தொனியில் பதிலடி
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்கு பரவாயில்லை, எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை." - என்று மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா பலி! இரு பொலிஸார் காயம்!!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை − தியகம பகுதியில் இன்று”(26) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த...
தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் -மின்சார சபை பொறியியலாளர் சங்கம்
தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி...
ஐ.நா. உயர் அதிகாரிகள் ஜனவரியில் இலங்கை வருகை!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளனர் என்றும், இலங்கையை மட்டும் இலக்கு வைத்து உருவாக்கப்படும் பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் எனவும் வெளிவிவகார அமைச்சர்...
ஜே.வி.பியின் வாக்கு வங்கியில் எழுச்சி!
இலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் முக்கியமானதொரு சர்வதேச அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. தற்போது அந்த ஆய்வின் முடிவு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளது.
அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருப்பது அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
அத்துடன்,...
‘மஹிந்த பதவி விலகல்’ – தேர்தல் ஆணையருக்கு தகவல் வழங்கப்பட்டது…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
2021, நவம்பர் 25ஆம் திகதி முதல் அதாவது இன்று...
‘குறிஞ்சாக்கேணியில் இலவச படகு சேவை ஆரம்பம்’
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றைக் கடப்பதற்கு இலங்கைக் கடற்படையினரால் இலவச படகு சேவை, இன்று (25) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணி நடைபெற்று வரும் நிலையில், அவ் ஆற்றைக்...
GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் பீரிஸ் நாளை சந்திப்பு
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு தலையிடி
மருத்துவப்பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் மற்றும் சுகாதார பணியாளர்களின் வேதன முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி 16 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை காலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் சேவைகளில்...



