‘அணு ஆயுதங்களுக்கு தடை’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி
அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ்...
மத்திய மாகாணத்தில் வேகமாக பரவும் டெங்கு!
மத்திய மாகாணத்தில் இவ்வருடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு 1048 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் வருட ஆரம்பத்தைவிட...
தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் முகாமிட்டு இன்று பேச்சு – இந்திய தலையீட்டை கோரும் ஆவணம் தூதரகத்திடம்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஈழ...
‘பொருளாதார நெருக்கடி உச்சம் – சர்வகட்சி மாநாட்டுக்கு தயாராகும் அரசு’
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் பந்தல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைத்து...
பஸ் கட்டணமும் அதிகரிக்கும் அறிகுறி!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 25 ரூபா ஆக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பஸ்...
ஓயவில்லை விலை உயர்வு படலம்! எரிபொருள் விலைகளும் எகிறியது!!
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில், உடன் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின்...
‘கேஸ் பாவனை குறித்து வீண் அச்சம் வேண்டாம்’ – லிட்ரோ கேஸ் நிறுவனம்!
லிட்ரோ எரிவாயுக் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அது தொடர்பில், சர்வதேச விசேட நிபுணத்துவ நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேஸ் பாவனையில், பொதுமக்கள் வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்று, லிட்ரோ...
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு முக்கிய இரு புள்ளிகள் அழைப்பு
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
‘கூட்டு ஆவணம்’ – தமிழரசுக்கட்சி எடுத்துள்ள முடிவு!
கொழும்பில் நாளை முற்பகல் கூடும் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கு பற்றும். ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்...
தாய்வீடு திரும்பும் பெரும் புள்ளிகள் – களைகட்டுகிறது சிறிகொத்த!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, நுவா கட்சியின்...











