உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நீடிக்கப்படுமா?
உள்ளாட்சிசபைகளின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது உள்ளாட்சிசபைகளின் பதவி காலம்...
ஏன் எரிபொருளுக்கு வரிசை? அமைச்சர் வெளியிட்ட தகவல்
" நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்படுகின்றது. அந்த வதந்தி ஊடகங்களிலும் செய்திகளாக வெளியிடப்படுவதால்தான் 'எரிபொருள் வரிசை' ஏற்பட்டுள்ளது."- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்
தீப்பற்றியதன் பின்னர் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடல்சார் சூழல்...
ரூ. 500 மில்லியனை வைத்து 400 வீடுகளைக்கூட கட்டமுடியாது!
2022ஆம் நிதியாண்டுக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் ஒரு புஷ்வாணத்தைப் போன்றது என்பதுடன் இதில் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் எவ்வித ஆக்கபூர்வமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லையென்பது...
பங்காளிகளின் கழுத்தை பிடிக்க தயாராகும் மொட்டு கட்சி
எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் 109,373 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
தற்போதும் 3,813 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சைபெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களிள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளில் சிகிச்சையளிக்கும் பிரிவின்...
மரக்கறி விலையும் உச்சம் தொட்டது!
நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது ஏன்? வெளியானது தகவல்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற...
‘பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வு’ – இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவரும்...
கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 14,000ஐ கடந்தது
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 14,000ஐ கடந்துள்ளது.
அதற்கமைய, மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...




