‘அனைத்து எம்.பிக்களுக்கு சபாநாயகர் வழங்கியுள்ள அறிவுரை’
" நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரீகத்தை முறையாக பின்பற்றவும்."
இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கினார்.
" கடந்த...
வனராஜாவிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு (படங்கள்)
நோர்வூட், வனராஜா பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 6 மணியளவில் 'எரிவாயு அடுப்பு' வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் துரிதமாக செயற்பட்டு, 'கேஸ் சிலிண்டரை' அப்புறப்படுத்தினர். இதனால் தீ விபத்து சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும்,...
“ஒமிக்ரோன்” மாறுபாட்டில் இதுவரை 32 பிறழ்வுகள் பதிவு
ஒமிக்ரோன் மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லையென்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. டெல்டா மாறுபாடு 23 மற்றும்...
‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...
பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று (08) நடைபெறவுள்ளது.
அவரது பூதவுடல் நேற்று (07) கனேமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அஞ்சலி...
‘தெஹிவளையில் கறுப்பு அன்னப் பறவைகள்’
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா...
வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். எனினும், கடந்த...
‘அடிதடி’ குறித்து ஆராய இன்று குழு – சபை அமர்வில் சஜித் அணி இன்று பங்கேற்பு!
நாடாளுமன்ற அமர்வுகளில் இன்று முதல் மீண்டும் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது.
தமது கட்சி உறுப்பினரான...
மியன்மார் இராணுவ ஆட்சியை ஏற்குமா இலங்கை?
மியன்மார் விவகாரம் தொடர்பில் இலங்கை மௌனம் காகக்கூடாது. இது விடயத்தில் துரிதமான செயற்பாடுகள் அவசியம் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து...
டில்லி பறந்தது ஏன்? 10 திகதி விளக்குவார் பஸில்!
” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார்.
நிதி...











