ரயிலில் இருந்து கீழே விழுந்த பிரான்ஸ் நாட்டு பெண் (படங்கள்)
பதுளை – கொழும்பு ரயிலில் இருந்து பிரான்ஸ் நாட்டு பெண்மணியொருவர் கீழே விழுந்து, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து ஒகியவிற்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடைப்பட்ட பகுதிலேயே நேற்று...
வேன் விபத்து – நால்வர் காயம்! (படங்கள்)
அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தலை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, பெரகலை பிளக்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார்...
07 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராய்வதற்கே கட்சித்...
‘முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்’ – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
நாட்டை கட்யெழுப்புவதற்கு குறித்த முதலீடுகளை...
சஜித்தை கிலிகொள்ள வைத்துள்ள சம்பிக்கவின் ‘43’ஆம் படையணி!
மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள, பௌத்த வாக்குகளை அறுவடைசெய்து கொடுத்த அணிகளுள் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதான பங்குண்டு. மஹிந்த தரப்பு இன்று கோலோச்சுவதற்கும் அன்று அமைக்கப்பட்ட அடித்தளமே பிரதான காரணமாகும்.
எனினும், 2015 ஜனாதிபதித்...
அநுரவை கொலை செய்ய சூழ்ச்சி! ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!
" ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன்." - என்று ஜேவிபியின் பிரச்சார செயலாளரான விஜித...
‘அமைச்சர் டக்ளஸ் போராட்டக்களம் வந்ததால் பெரும் பதற்றம்’
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்த போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை...
ரஞ்சனுக்கு நாளை பொதுமன்னிப்பு? வெளியானது அறிவிப்பு!
" சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எமக்கு இன்னும் எழுத்துமூல உத்தரவு கிடைக்கப்பெறவில்லை. " என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்பைக்கடவை படகுதுறைப்பகதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டின் சமையல் வேலைகளை முடித்து அடுப்பை அணைத்துவிட்டு,...
கொவிட் தொற்றினால் மேலும் 23 பேர் பலி
கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,515...










