விமல், வாசு, கம்மன்பில சஜித்துடன் சங்கமிப்பார்களா?
" நாங்கள் எதிரணியில் இணையமாட்டோம். எமது வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" விமல்...
பஸிலின் ஜனாதிபதி கனவை நாங்களே தகர்த்தோம் – ஒப்புக்கொண்டார் விமல்
" 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை."...
உக்ரைனில் கீவ் நகரில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு?
உக்ரைன் லிவிட் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது.
ரஷியாவின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு அசுர வேகத்தில்...
யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் 5 மனுக்களையும், விசாரணையின்றி நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெற்றபோது, உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால்...
‘இரண்டாக உடைகிறது அரச கூட்டணி – தனிவழி பயணத்துக்கு பங்காளிகள் ‘ரெடி’!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து, அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால், தேர்தலொன்று வரும்பட்சத்தில் அரச கூட்டணி இரண்டாக பிளவுபடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய...
‘எனக்கு வழங்கிய உறுதிமொழியை சஜித் மீறமுடியாது’ – பொன்சேகா
" ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான் சட்டம், ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்ற பிறகு, நிச்சயம் ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டுவேன்." - என்று நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல்...
இன்று நாட்டுக்கு வந்தடையவுள்ள 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல்
28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.
அந்த டீசலை, இன்றைய...
ஜெனிவாவை வைத்து அனுதாப அலை திரட்டும் முயற்சியில் அரசு-மக்களே ஏமாற வேண்டாம் என்கிறது ஜேவிபி
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையை திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பக்கூடாது." -...
எஸ்.பிக்கு முக்கிய பதவி- கடுப்பில் சிபி! பதவி விலக முடிவு?
அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று இறுதி முடிவை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியால் நேற்று அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பால் சிபி கலக்கத்தில்...
IMF ஐ நாடுவதா? அரசிடம் விளக்கம் கோருகிறார் ரணில்
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வருடாந்த அறிக்கையை முன்வைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க...










