மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல்- மேலும் 3 பேர் கைது!
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ராகம வைத்திய பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம்...
‘தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் இ.தொ.கா. ‘ – ரமேஷ் தெரிவிப்பு (படங்கள்)
" எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், அரசும் தயாராகவே இருக்கின்றன. அதேபோல எமது ஆட்சியின்கீழ் மலையகத்துக்கான அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர்...
கொவிட் தொற்றில் இருந்து மேலும் 460 பேர் பூரண குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 460 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 579,780 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து...
நெருக்கடி வலுத்ததால் பதவி துறந்தார் அருந்திக்க!
தாம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சருக்குரிய...
அருந்திக்கவின் மகன் உட்பட எழுவருக்கு மறியல்!
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
23 வயதான...
தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க பேராயர் முடிவு!
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்முறை கலந்துகொள்ளமாட்டார்.
கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற...
மின் கட்டணம் உயருமா? இன்று வெளியான அறிவிப்பு!
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.
அத்துடன், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மின் கட்டணத்தை அதிகரிக்க...
ஆயுதம் வாங்க எதற்காக கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது? பஸிலிடம் நான்கு கேள்விகளைத் தொடுக்கும் ஐ.தே.க.!
" போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது என்பது...
மீனவர்களின் போராட்டத்தால் ஏ9 வீதி முடக்கம் (படங்கள்)
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட...
அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட்
சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டவர்களில் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக...













