12 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி?
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2ஆவது கொவிட் தடுப்பூசியும், 12 - 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த...
இரத்தோட்டை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24 மேலதிக வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரத்தோட்டை பிரதேச சபை தலைவர் யு.ஜி.பி. குமார சேனாவினால் 2022 ஆம்...
ராதாவுக்காக 3 நிமிடங்களை தியாகம் செய்த ஆளுங்கட்சி!
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
‘இனி தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்ல முடியாது’
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொரோனா தடுப்புக் செயலணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது கொரோனா...
‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்திற்கு தற்காலிக தடை! செந்தில் தொண்டமான் வலியுறுத்து!!
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு...
‘பஸில் வந்தார் – நிதி நெருக்கடி தீர்ந்ததா’? – அநுர
“ பஸில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் உள்ளன. அவர் நிதி அமைச்சரானால் நிதி நெருக்கடி தீரும் என ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இன்று பஸில்தான் நிதி அமைச்சர். ஆனால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது."-...
‘பொன்சேகா – வீரசேகர மோதல் ஓயவில்லை’- இன்றும் கடும் தாக்கு!
" பீல்ட் மார்ஷல்' பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும்." - என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
‘கஞ்சா’ கேட்ட டயானாவை சபையில் வறுத்தெடுத்த பொன்சேகா!
" கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கினால் நாளை விபச்சாரத்துக்கும் சட்ட அங்கீகாரம் கோருவார்கள். எனவே, கலாச்சாரத்துக்கு விரோதமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
வீட்டுத் தோட்டமொன்றில், கஞ்சாச் செடியினை வளர்த்து வந்த நபரொருவரைக் கைது செய்ததுடன், குறிப்பிட்ட கஞ்சாச் செடியையும், பள்ளக்கட்டுவைப் பொலிசார் கைப்பற்றினர்.
பள்ளக்கட்டுவை நகரின் புற நகர்ப் பகுதியிலேயே, மேற்படி சம்பவம் 09-12-2021ல் இடம்பெற்றுள்ளது.
பள்ளக்கட்டுவைப் பொலிசாருக்கு...
கொழும்பின் பல பாகங்களில் நாளை நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(11) நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச்...







