எரிவாயு விபத்து, தர பகுப்பாய்வு அறிக்கை
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக...
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட குழு!
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (30) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்...
மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சரவை அனுமதி
மியன்மாரிலிருந்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட
விலையின்கீழ் இக்கொள்வனை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சராலேயே
குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சை கட்டிடத் தொகுதி’
இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சைக்கான கட்டிடத் தொகுதியொன்றை
நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
நாடு முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!
" நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று...
ஒமிக்ரோன் தொடர்பில் இலங்கையில் துரிதப்படுத்தப்பட்ட பணிகள்
ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் அடையாளம் காண இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகள் துரிதப்படுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு "மரபணு பகுப்பாய்வு" முறை பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களின்...
ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலர் காலமானார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான B. சிறிசேன குரே காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (30) காலமானார்.
1979 முதல் 1989வரை...
இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் அழைப்பு – டிசம்பர் 5 உரை!
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம்...
‘சமையல் எரிவாயு வெடிப்பு’ – சம்பந்தப்பட்டவர்களை கைது செய்க!
சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...
இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டா உரை
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...




