இலங்கை அதிகாரிகளை கௌரவித்த இந்திய தூதுவர் (படங்கள்)
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவரும் இலங்கை பிரஜைகள் பலரை, அவர்களுடைய அர்ப்பணிப்புடனான நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே , உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கௌரவித்தார்.
30...
‘அரசு பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் விதுர
" நாட்டை உரிய வகையில் நிர்வகிக்க முடியாவிட்டால், இந்த அரசு பதவி விலகி - பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை...
‘கொரோனா’வால் பதுளையில் ஆறுபேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளையில் இருவர் , வெலிமடையில் இருவர் , ஹப்புத்தளையில் ஒருவர் , பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இம்...
2022 இல் ஐ.தே.க. அதிரடி அரசியல் வியூகம்!
நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே தடவையில் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
நான்கு முக்கிய துறைகளான இளைஞர்அமைப்புகள், மகளிர் அமைப்புகள், உள்ளுராட்சி...
ஹப்புத்தளையில் ‘கெப்’ வாகனம் விபத்து – ஐவர் காயம்!
ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை 'கெப்' ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 'கெப்'ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல...
கம்பளையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரப்பனை பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு உணவு சமைத்துக்கொண்டிருந்தவேளையிலேயே எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும்...
ஆட்சி கவிழாது – அடித்து கூறுகிறார் பீரிஸ்!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார...
மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்!
எதிர்வரும் திங்கட்கிழமை(03) முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையை...
ஜனவரியில் மீண்டும் டில்லி பறக்கிறார் பஸில்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி...
பதில் பிரதமராக பஸில்! இரட்டை குடியுரிமை தடையாகுமா?
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார்...












