‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 6000 தாண்டியது!
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (14) 161 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
83 ஆண்களும், 78 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
நாட்டில் மேலும் 2,576 பேருக்கு இன்று கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 576 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.
2,800 கர்ப்பிணி தாய்மாருக்கு கொரோனா – 21 பேர் பலி
கர்ப்பிணி தாய்மாருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Moderna, Pfizer, AstraZeneca தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும்...
ரணகளத்திலும் கிளுகிளுப்பு- நோர்வூட்டில் 11 பேர் அதிரடியாகக் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் போட்ரி மைதானத்தில் வைத்தே இவர்கள் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி அயரபி...
ஆப்கானிஸ்தானிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விசேட ஏற்பாடு!
உள்நாட்டுப் போர் வலுப்பெற்றுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல்...
17 ஆம் திகதி நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளுக்குத் தடை!
2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது வைபவ மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இத்தடை அமுலில் இருக்கும் என அரச...
முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் கண்ட இடத்திலேயே கைது!
முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் கைது செய்யப்படுவார்கள் எனவும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா...
வாவியில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலி!
புத்தல பகுதியில் வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
20 வயதிற்கும் குறைந்த மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று (14) மாலை ஆற்றில் குளிக்கச்சென்றிருந்த போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
இந்நிலையில்,...
தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!
தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!
உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்!
கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள்
24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன....
கண்டி, குண்டசாலை பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டியில்...




