நானுஓயா குறுக்கு வீதியில் வாகன விபத்து!

0
செய்தி : கிருஷ்ணசாமி முரளிதரன் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு பாதையில் இன்று முற்பகல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை...

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிவித்தல்

0
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம்...

மாத்தளையில் கட்டுக்குள்வரும் கொரோனா! நுவரெலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

0
மாத்தளை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி...

‘அவசரகால சட்டமும் நகைச்சுவையாகிவிட்டது’

0
"நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தயாசிறி வெளியிடும் திடுக்கிடும் தகவல்…!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தினார் எனக் கூறப்படும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை வெளிநாட்டுக்கு உளவு பிரிவொன்று எடுத்துச்சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

அரசியிலிருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறுமா?

0
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராபக்ச தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி...

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம்

0
இலங்கையில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப் படுகின்றது என...

மாகாணத்தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு! பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த...

‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் மீண்டும் ஆபத்து ஏற்படும்’

0
கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் என  அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான பிரசன்ன குணசேன...

ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டாலும், இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...