வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய முடிவு
                    இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை...                
            நாளாந்தம் 5,000 தொற்றாளர்கள்! தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மறைப்பு!!
                    கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட வைத்தியர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவருடன் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் - என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய...                
            கொரோனாவால் மத்திய மாகாணத்தில் 1,063 பேர் உயிரிழப்பு!
                    மத்திய மாகாண கோவிட் 19 பாதுகாப்பு குழுக் கூட்டம்,  மாகாண ஆளுனர் லலித் யூ கமகே  தலைமையில் இணைய வாயிலாக இன்று நடைபெற்றது.
இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும்...                
            கருவாடு, நெத்தலிக்கருவாடு, உப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மீது விசேட வரி
                    கருவாடு, நெத்தலிக்கருவாடு, வெந்தயம், குரக்கன் மா, கடுகு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் மீது விசேட வர்த்தக பொருட்கள் வரி விதித்து நிதியமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டார்.
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட...                
            கொரோனாவால் 5 நாட்களுக்குள் 664 பேர் உயிரிழப்பு!
                    கொரோனா வைரஸ் தொற்றால் 5 நாட்களுக்குள் நாட்டில் 664  பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 12 ஆம்...                
            மதுரை ஆதினத்தின் மறைவு சைவ சமயத்திற்கு பேரிழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்
                    
சைவ சமயத்திற்காகவும், சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் தன்னை அர்ப்பணித்த மதுரை ஆதினம் அவர்களின் மறைவு செய்தி வேதனையளிக்க கூடிய ஒன்றாகும் என பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான ...                
            முன்னாள் LTTE உறுப்பினர் கைது! கையில் கைக்குண்டு இருந்ததாம்!!
                    மட்டக்களப்பு − களுவாஞ்சிக்குடி பகுதியில் கைக்குண்டொன்றுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி வீதித் தடையை மீறி, பயணித்த ஒருவரை, விசேட அதிரடி படையின் மோட்டார் சைக்கிள்...                
            21 ஆம் திகதி கறுப்புகொடி ஏற்றுமாறு பேராயர் அழைப்பு விடுப்பு
                    21/4 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளில் திருப்தி இல்லை. உண்மை கண்டறியப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும், அரசு தமது பயணத்தை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையிலும் எதிர்வரும் 21...                
            ரிஷாட்டை விடுவிக்ககோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்
                    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி கிண்ணியாவில் நேற்று (13) ஜும்ஆ தொழுகையின் பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது
இக் கையெழுத்தினை அகில...                
            ‘டெல்டா’விடமிருந்து மலையகத்தை பாதுகாக்கவும்!
                    இலங்கையில் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் 2ஆவது தடுப்பூசி செலுத்தப்படும்வரை நாடு முடக்கப்பட வேண்டும் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
இது தொடர்பில்...                
            
		


