அரிசி ஆலை உரிமையாளர்களிடம் மண்டியிட்டதா அரசாங்கம்?
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்க கூடியதாக இருக்கும் - என்று விவசாயத்துறை அமைச்சர்...
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான விசேட அறிவிப்பு!
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இன்று...
‘கொரோனா’ – முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும்!
நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும் , தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதை விட...
பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி கட்டளை
அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று (29) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு...
நாட்டில் மேலும் 685 பேருக்கு கொரோனா – 61 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 61 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
25 ஆண்களும், 36 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை,...
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறப்பு! வெளியானது அறிவிப்பு!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது...
வெளிவிவகார அமைச்சருடன் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய குழு பேச்சு!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதன்போது மனித உரிமை விவகாரம் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பிலும், ஜி.எல்.பி. பிளஸ்...
பதவி துறப்பாரா அமைச்சர் மஹிந்தானந்த?
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி துறக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு நடைபெற்றால் அமைச்சு பதவியை துறப்பேன் எனவும் விவசாய...
கதவை திறந்தார் ராதா! உள்ளே வருவாரா அரவிந்தகுமார்?
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்விவகாரம் மலையக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக...



