கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை540,040 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வைரஸால் கடும் விளைவுகள், காத்திருக்கும் பேராபத்து
ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ,இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை...
ஹட்டன் உணவகமொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம்
ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த...
‘யுகதனவி ஒப்பந்தம்’ – விசாரணை திகதி அறிவிப்பு!
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்படி விவகாரம் தொடர்பான மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,...
‘விதை உருளைக்கிழங்கை இலங்கையிலேயே உற்பத்தி செய்வோம்’
" இறக்குமதி செய்யப்படுகின்ற விதை உருளைக்கிழங்கை நிறுத்திவிட்டு இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் அதற்கான அனைத்து வசதிகளும் இலங்கையில் இருக்கின்றது. இலங்கையில் விதை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வசதிகள் இருந்தும்...
புதிய வைரஸ் பிறழ்வால் இலங்கை முடக்கப்படுமா?
" புதிய வகையான கொரோனா வைரஸ் பிறழ்வு பரவும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...
‘கேஸ்’ குறித்து பரிசோதிக்க இலங்கையில் இரசாயன கூடம் இல்லை!
" எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் சட்டப்பூர்வமான இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை. 1960 களில் இருந்து இந்நிலைமையே காணப்படுகின்றது." - என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...
தேவாலயம்மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலம்மீது இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு...
ஒமிக்ரோன்’ பிறழ்வு குறித்து இலங்கை கழுகுப்பார்வை!
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
" விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும்....
உலகை மிரட்டும் ‘ஒமிக்ரோன்’ – அவசர நடவடிக்கைக்கு சஜித் வலியுறுத்து!
உலகை தற்போது அச்சுறுத்திவரும் 'ஒமிக்ரோன்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...






