இணையம் ஊடாக சிறுமியை விற்பனை செய்த நபர் கைது!
பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளத்தினூடாக சிறுமியொருவரை விற்பனை செய்த ஒருவர் கல்கிசை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில்...
நாட்டில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.
ஓய்வுபெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்து கொள்ளுங்கள் – பிரதமர் பணிப்பு
ஓய்வுபெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்து கொள்ளுங்கள் - பிரதமர் பணிப்பு
‘கொரோனா வின் பிடிக்குள் இருந்து 180,427 பேர் இதுவரை மீண்டனர்’
'கொரோனா வின் பிடிக்குள் இருந்து 180,427 பேர் இதுவரை மீண்டனர்'
நுவரெலியாவில் 3 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி ஏற்றல்
நுவரெலியாவில் 3 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி ஏற்றல்
‘உயர்நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசகரவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதி’
'உயர்நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசகரவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதி'
சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்த இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு சீமான் வலியுறுத்தல்
இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு அருகே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம்...
கம்பளையில் 9 யாசகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
கம்பளையில் 9 யாசகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
‘நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது’
'நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது'
இன்றும் மழை பெய்யும் – சீரற்ற காலநிலையால் 43,890 குடும்பங்கள் பாதிப்பு
இன்றும் மழை பெய்யும் - சீரற்ற காலநிலையால் 43,890 குடும்பங்கள் பாதிப்பு