எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ....
தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக கண்டியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் "புலமை சார்ந்த தொழில்துறை" என்ற நோக்கின் அடிப்படையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் மூலமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஊடாக...
அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு? விலை உயர்வால் பொங்கினார் ராதா!
" பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு" - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர்...
100 பிக்குகள் சகிதம் இந்தியா பறக்கிறார் நாமல்! ஜீவன், செந்தில் ஆகியோர் உடன் செல்கின்றனர்!
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு...
மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் மீள ஆரம்பம்?
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் தடைப்பட்டமையால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறித்த சங்கம் இதனை...
அல் அதான் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் ஜனாப்.ஜே. ஹஷாம்தீன் உதவி பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்
பதுளையை பிறப்பிடமாக கொண்டவரும் பதுளை - அல் அதான் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆகிய ஜனாப். J. ஹஷாம்தீன் உதவி பொலிஸ் அத்தியட்சராக ( Assistant Suprident Police) ஆக நியமனம்...
திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு
முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவில்...
நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வரிசையில் நிற்கும் இளைஞர் யுவதிகள்
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ 100 ரூபா-பந்துல குணவர்தன
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...
ராகலையில் ஐவர் பலி! விபத்தா, கொலையா? தொடரும் மர்மம்!!
நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகளில் பகிரங்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தேவைப்படின் மீண்டும் சடலங்களை தோண்டியெடுத்து பரிசோதனை...











