இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
வடக்கின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால்
ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.
அதிக மழைவீழ்ச்சி...
விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்-சுகாதார மேம்பாட்டு பணியகம்
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு...
களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ பரவல்
களுபோவில பிரதேசத்தில் கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டனா்.
பாதீட்டை எதிர்க்குமா மைத்திரி அணி?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அடுத்தவாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன.
மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர் தாக்குதலை...
‘கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தொழிலாளர்களுக்கு நெருக்கடி’
" கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தை விமர்சித்தவர்கள்கூட இன்று அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்கள் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட...
‘நாட்டுக்கு இரவு பொருளாதாரம் முக்கியம்’ – டயானா (காணொளி)
" எமது நாட்டுக்கு இரவு பொருளாதாரமும் முக்கியம். ஆனால் தற்போது அதனை காணக்கிடைப்பதில்லை. எல்லா இடங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகின்றன. எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 9 மணிக்கு...
மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி – இருவர் காயம்!
கண்டி – ரம்புக்வெல, அங்கும்புர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
மாவீரர் நாளில் யாழில் புலிகளுக்கு எதிராக போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம், இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான அமைப்பினர் ஏற்பாட்டிலேயே புலிகளுக்கு...
திஸ்ஸ குட்டியாராச்சியின் காட்டுமிராண்டித்தனத்துக்கு மனோ கடும் கண்டனம்
" தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம்.
இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள்...
‘தேயிலை உற்பத்தி தொடர்பில் வீண் அச்சம் வேண்டாம்’
" தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...




