கொவிட் தொற்றால் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான...
கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.
கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் 4 பக்கெட் ஹெரோயின்!
சிறை கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் இருந்து, 4 பக்கெட் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைதண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள்...
‘டொலர் நெருக்கடி’ – சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மூடுவிழா!
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு...
பால் தேநீரை இடைநிறுத்த திட்டம்
பால் மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி பால் தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவர்...
மின் கட்டணமும் உயருமா? இன்று வெளியான தகவல்
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என...
சொகுசு பஸ் விபத்து – நால்வர் காயம்!
ஹப்புத்தளை 'அயிஸ்பீலி' என்ற இடத்தில் சிறியரக பஸ்சொன்று (இன்று) 30-12-2021 அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச் சிறியரக பஸ் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில்...
திருமணத்துக்காக இலங்கை வந்தவர்கள் தவிப்பு! அவசர அவசரமாக பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு!! நடப்பது என்ன?
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும்...
நல்லாட்சியின்போது மௌனம் காத்த வேலுகுமார் இன்று முதலைக்கண்ணீர் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு
நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண...










