மாத்தளை மாநகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
மாத்தளை மாநகர சபையின் 2022 க்கான வரவு செலவுத்திட்டம் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நேற்று முற்பகல் (15.12.2021)...

நீர் தாங்கியில் விழுந்து குழந்தை பலி – இரத்தினபுரியில் சோகம்!

0
இரத்தினபுரியில் நீர் தாங்கியில் விழுந்து ஒன்றரை வருட குழந்தையொன்று பலியாகியுள்ளது. இரத்தினபுரி மஹவலவத்த இலக்கம் 246இல் வசிக்கும் ஒன்றரை வயது உடைய ரிஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகிலுள்ள நாலு அடி...

44 நாட்களில் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

0
நாட்டில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று மாலைவரையான காலப்பகுதியிலேயே நாட்டில் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று...

‘சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்’

0
கொவிட்-19 காரணமாக புனித யாத்திரை காலங்களில் சிவனொளி பாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிவனொலி பாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன்...

இலங்கையில் பஞ்சம் ஏற்படாது – அடித்து கூறுகிறது ஆளுங்கட்சி!

0
2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் அக்குற்றச்சாட்டை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது. " எக்காரணங்களுக்காகவும் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது." - என ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். "...

மண்ணெண்ணெய் அடுப்புக்கான மவுசு அதிகரிப்பு – விலையும் எகிறியது!

0
மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை...

சீன நிறுவனத்துக்கு நிதி வழங்க மைத்திரி கடும் எதிர்ப்பு!

0
" சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,...

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்தது ஏன்? எதிர்க்கட்சிகள் வெளியிடும் ‘பகீர்’ தகவல்!

0
அரசுக்குள்ளும், வெளியேயும் எழுந்துள்ள நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளாரென நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக்...

‘சிங்கள மொழியிலான அழைப்பாணையை ஏற்க மறுத்து மனோ அதிரடி’

0
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்,...

சீனத் தூதுவர் யாழ்.நூலகம் விஜயம்!

0
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண  நூலகத்தை பார்வையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...