வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்
அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று...
மஸ்கெலியா சுகாதார பிரிவில் 15 நாட்களில் 50 பேருக்கு கொரோனா!
கடந்த 15 தினங்களில் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 50 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் 4 வயதுடைய சிறுவன் ஒருவரும் இருப்பதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார...
எல்ல பொலிஸ் பிரிவில் காட்டுத் தீ – 5 ஏக்கர் நாசம்
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினளன் பெருந்தோட்டப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது.
குறித்த பகுதியில் நிலவும் வரட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், காட்டுத் தீ வேகமாகப் பரவி, சுமார் ஐந்து ஏக்கருக்கு...
பிரிட்டன் வழியை பின்பற்ற பவித்ரா இணக்கம்!
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் முதல் நாளன்று (செவ்வாய்கிழமை) கொரோனா நிலைவரம் தொடர்பில் இனிமேல் அறிவிப்பு விடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...
நோய் அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டம்!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளபோதிலும் ‘ஒட்சீசனுக்கு’ எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அதேபோல நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கும் நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம்...
பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!
பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர்மீது உமிழ்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
‘வீட்டு பணியாளர்களுக்காக தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு’
வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு...
தனிமைப்படுத்தப்பட்டார் கம்மன்பில – வலுசக்தி அமைச்சுக்கும் பூட்டு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே, அமைச்சர் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை முடிவு 'நெகடிவ்' என...
‘வருகிறார் திலகர் வருகிறார்’! திகா அணியில் பலர் அதிருப்தி!!
தொழிலாளர் தேசிய சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் இதுவரை இறுதித்...
‘என் சாவுக்கு காரணம்’ !
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...




