கொவிட் தொற்றிலிருந்து மேலும் 316 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 316 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 542,326 ஆக அதிகரித்துள்ளது.
ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார் – ஜே.வி.பி. அதிரடி அறிவிப்பு
" இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய - அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்." - என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!
கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (05) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேங்காய் நிலக்கரி,...
இலங்கையரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை – மனோ வலியுறுத்து
பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாகக் கொலைசெய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
" சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து,...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்...
முற்போக்கு கூட்டணியும் டில்லி பறக்க தயாராகிறது
" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்றுவந்த பிறகு நாமும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற...
தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பிற்போடப்பட்டுள்ளது என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்குழுவினர், அடுத்த வாரம் டில்லி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி உட்பட உயர்மட்ட...
தவறுகளுக்கமைய மதிப்பீடுகளை குறைத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை இறுதி கட்டத்தில்
நபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய மதிப்பீடுகளை குறைத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது...
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவம்-வெளியான உண்மை தகவல்
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் பொலிஸ் பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார்.
சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள்...
30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க...










