‘ தமிழர்கள் உரிமைகளுடன் வாழும்நிலை உருவாக வேண்டும்’
வடக்கில் இராணுவ மயமாக்கல் கைவிடப்பட்டு, தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் வடக்கிற்கான இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏரான்...
‘மஹிந்த சிறந்த தலைவர்’ – சுதந்திரக்கட்சி புகழாரம்!
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த - அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன...
அரசுக்கு எதிரான சஜித் அணியின் ஆட்டம் தொடர்கிறது!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குருணாகலை, கல்கமுவ பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...
ஆசிரியர் தொழிற்சங்கங்கள், இதொகா கொழும்பில் முக்கிய பேச்சு!
ஆசிரியர் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள சௌமிய பவனில் நடைபெற்றது.
அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆதரவு வழங்குமாறு தொழிற்சங்க பிரமுகர்கள்...
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
அரசி விலை தொடர்பான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி...
நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு தேநீர்க் கடைகள் மூடப்படும் நிலை!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள தேநீர்க்கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரியும் வர்த்தகர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய குறித்த சங்கத்தின்...
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
இலங்கை – உலக வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெ. டொலர் நிதி ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...







