யாராவது தவறாகக் கைதுசெய்யப்பட்டால் முறையிடுங்கள்! – நீதி அமைச்சர் அலி சப்ரி

0
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அவ்வாறு யாராவது தவறாக கைதாகியிருந்தால் இந்தக் குழுவில் முறையிடுவதன்...

‘பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் மீண்டும் கடும் கட்டுப்பாடு’

0
மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக...

பற்றி எரியும் தளபாட தொழிற்சாலை (Video)

0
அத்தனகல , ஊராபொல பகுதியிலுள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான...

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் – உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள்...

பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன – விரைவில் முடிவு

0
கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

மலையக பகுதிகளில் சில பாடசாலைகளே திறப்பு! மாணவர்களின் வருகையும் வீழ்ச்சி!!

0
200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. மலையக பகுதிகளில் சுமார்...

புபுரஸ்ஸை நகரை மேம்படுத்த 150 லட்சம் ரூபா ஒதுக்கீடு!

0
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸை நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. புபுரஸ்ஸை நகரிலுள்ள பஸ் நிலையத்தை புனரமைத்தல் உட்பட நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,...

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

0
நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " இறக்குமதி செய்யப்பட்டுள்ள...

விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசறையில் போராட்டம் ( photos)

0
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக, எதிர்க்கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களான கண்மணி சிவனேசன், கார்தீஸ்வரன், யோகராஜ், பொன்சேகா,...

மின்னல் தாக்கி 12 வயது சிறுமி பலி!

0
மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...