இரு தடுப்பூசிகளையும் பெறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (Video)
இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது...
யுகதனவி உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
யுகதனவி ஒப்பந்தத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகள் இன்று (08) சபையில் கோரிக்கை விடுத்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் இந்தக்...
2,500 முதல் 3,500 ரூபா வரை சமையல் எரிவாயு விற்பனை
விலை அதிகரிக்கப்பட்டு சமையல் எரிவாயு விற்பனை இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா...
தயாசிறிக்கு பதிலடி கொடுத்தது மொட்டு கட்சி
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரனின் அறிவிப்புகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நாடு மீண்டும் முடக்கப்படலாம்! எச்சரிக்கை விடுப்பு!!
" மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்."- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
16 ஆம் திகதி விவசாயிகளை அணிதிரட்டுவோம்! முடிந்தால் கழுத்தை பிடிக்கவும்!!
அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு
அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்பட மாட்டார் என குற்றப்புலானய்வு பிரிவு சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு...
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 45 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நாட்டில்...
11 மாதங்களுக்குள் 22,902 பேருக்கு டெங்கு – இன்று முதல் ஒழிப்பு வேலைத்திட்டம்
இன்று (08) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது.
டெங்கு அபாய வலயமாக அடையாளங்காணப்பட்டுள்ள 59 சுகாதார வைத்திய பிரிவுகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை...
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய...








