இருவேறு பகுதிகளில் பாரிய மண்சரிவு – இருவர் பலி – இருவர் மாயம்

0
கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர். கேகாலை அத்னாதொட பகுதியில் நேற்றிரவு வீடொன்றின்மீது பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூவர் மண்ணில்...

சீரற்ற காலநிலையால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0
நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். அத்துடன்,...

மண்சரிவில் சிக்குண்டு மேலும் இருவர் பலி!

0
குருணாகல், ரிதீகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருவர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீடொன்றின்மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குருணாகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தில்...

நில்லம்பே நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

0
கலஹா, நில்லம்பே நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள்  திறக்கப்பட்டுள்ளன. நாட்டில் 16 மாவட்டங்களில் கடும் மழையுடன்கூடிய சீரற்ற வானிலை நிலவுகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் கடும் மழை...

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை திடீரென உயிரிழப்பு!

0
அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தெனியாய,கொட்டப்பொல பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த 27 வயதுடைய ஆசிரியை ஒருவரே திடீரென மயங்கி விழுந்து இவ்வாறு...

‘எங்களுக்குள் சண்டை இல்லை – முன்னோக்கி பயணிப்போம்’

0
" எனக்கும், எனது அமைச்சின் செயலாளருக்குமிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இணைந்தே குழுவாக சர்வதேச மட்டத்திலுள்ள சவால்களை எதிர்கொள்கின்றோம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...

‘ஓய்வுபெறும் வயதெல்லை 60’ – 11 ஆம் திகதி சட்டமூலம் சபையில் முன்வைப்பு

0
ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் நிமல்...

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

0
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 10 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,892...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 6,689 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 6,689 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...