கொவிட் தொற்றால் 19 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
CCTV வீடியோவில் உள்ள நபருக்கு வலைவீசும் பொலிஸ்! (CCTV வீடியோ)
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித்...
கொரோனா தொற்று உறுதியான 527 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 547,873 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில்...
உயர் நீதிமன்றம் சென்றாா் ரத்தன தேரர்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற பொறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.
522,789 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.
வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு
வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா்.
இரத்தினபுரி பிரதேசத்தைச்...
கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது...
20 ஆல் ஜனநாயகம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது – கரு சீற்றம்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தால் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் தபாலகமாக மாற்றப்பட்டுள்ளது – என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
கினிகத்தேனையில் கோர விபத்து – ஒருவர் பலி! இருவர் காயம்!! (படங்கள்)
கினிகத்தேனை - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு...
பஹல கடுகன்னாவ பகுதி வாகன போக்குவரத்துக்காக திறப்பு
மண்சரிவு அவதானம் காரணமாக நேற்றைய தினம் (10) மூடப்பட்ட கொழும்பு கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று மதியம் 1 மணி முதல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், குறித்த வீதியில் கனரக...












