‘காட்டிக்கொடுத்தவரே மைத்திரி’ – மொட்டு கட்சி செயலர் கடும் சீற்றம்
" அரசின் கொள்கைத் திட்டத்தை ஏற்கமுடியாவிட்டால் கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறலாம். எமது கட்சியை விமர்சிப்பதால் மீளெழுச்சி பெறலாம் என சுதந்திரக்கட்சி நினைப்பது நடக்காத காரியமாகும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
சபைக்கு வந்தார் வர்ணகுமார – சென்றார் மஹிந்த
நாடாளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது. இதன்போது அவர்...
அரச கூட்டுக்குள் கருத்து மோதல் – ஒப்புக்கொண்டார் டலஸ்
கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து முரண்பாடு ஆரோக்கியமானது. அது அரசாங்கம் பிளவுபட்டுள்ளதாக அர்த்தமாகாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் மோதல் காணப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த...
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் கூற்று தவறானது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் 663 அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும்...
நவீனும் அதிரடிக்கு தயாராகிறார்! ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் அர்ஜுன ரணதுங்க எடுத்த முடிவையே தனக்கும் எடுக்க நேரிடும் என்ற தொனியிலும்...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.க. மத்தியகுழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட...
‘எரிவாயு சிலிண்டர் வெடிப்பு’ – உடனடி விசாரணைக்கு செந்தில் தொண்டமான் வலியுறுத்து
நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும், எரிவாயுக்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமென இலங்கைத்...
மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனை வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் வருடம் தொடக்கம் நகர் பகுதிகளில்...
டயானாவுக்கு தலைவர் பதவி – பிரதித் தலைவரானார் அரவிந்தகுமார்
9ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை-தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க் இக்கூட்டத்தில் விசேட...
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.








