5 ஆம் திகதி மேல்மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பூட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கைக்யெடுத்ததை தொடர்ந்து...
சீரற்ற காலநிலையால் 5,821 பேர் பாதிப்பு! நால்வர் பலி!!
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா,...
சீன தூதரகத்தின் நடவடிக்கைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு
இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதற்கு சீனத்தூதரகம் எடுத்த முடிவு தவறானதாகும் - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனை...
மொட்டு கட்சி மாநாட்டில் விமல் பங்கேற்காதது ஏன்?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆவது தேசிய மாநாடு இன்று நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச பங்கேற்கவில்லை.
அரச கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்குமாறு பொதுஜன பெரமுன...
ஊவாவிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் 5 ஆம் திகதி விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்◌ார்.
எதிர்வரும் 4ஆம்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு!
மலைநாட்டில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
நாளை மின்தடையா? பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (03) கொழும்பில் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக எந்த அடிப்படையிலும் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் சரித்த ஜயநாத் இன்று...
கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
‘நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் மாறுபாடு குறித்து எச்சரிக்கை ஏன்?’
இலங்கை மீண்டும் கொவிட் மாறுபாடு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து இனங்காணப்பட்ட டெல்டா 28 வைரஸ் வகை காரணமாகவே இந்த எச்சரிக்கை நிலைமை தோன்றியுள்ளதாகவும் டெல்டா...









