‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும்...
‘பாகிஸ்தான் சம்பவம்’ – முழுமையான விசாரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தமது கட்சி இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது என்று...
‘பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’
பாகிஸ்தானில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பன இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்...
‘பாகிஸ்தானில் இலங்கையர் கொலை’ – இலங்கை கடும் கண்டனம்!
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,
" பாகிஸ்தானில் உள்ள...
‘மொட்டு கட்சி தனிவழி’ – பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு...
‘மலையகத் தமிழர்களுக்கு ஓரவஞ்சனை’ – ஐ.நா. அறிக்கையாளர் சுட்டிக்காட்டு!
" மலையக தமிழ் மக்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன்." என்று சமகால அடிமைத்துவ வடிவங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டெமோயா ஓபோகாட்டா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட...
தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு அழைக்கிறது மோடி நிர்வாகம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக்...
‘பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கீடு’ – எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க்கட்சிகள் வெளிநடப்பு
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30...
முடிந்தால் 14 பேரை வெளியேற்றிக் காட்டவும்! மொட்டு கட்சிக்கு தயாசிறி சவால்!!
" முடிந்தால் அரசிலிருந்து எங்கள் 14 பேரையும் வெளியேற்றிக்காட்டுங்கள். அவ்வாறு நடந்தால் அது அரசுக்கே ஆப்பாக மாறும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,979 ஆக அதிகரித்துள்ளது.











