பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவு – மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்தார் பாக். தூதுவர்
பாகிஸ்தானில் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க தமது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும், படுகொலை மீதான விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும் இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர்...
IMF ஐ நாடுமா இலங்கை?
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பில்...
போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நூற்றுக்கு 15 லிருந்து 20 வீதம் வரை பஸ்...
ரணிலை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள்! ஜே.வி.பி. வெளியிடும் தகவல்!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
" ராஜபக்சக்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை சுற்றிவருகின்றனர். இவர்கள் ஒன்றிணையக்கூடும். ரணிலை...
போலி நாணயத்தாள்கள் புழக்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது போலி...
யாழில் திடீரென காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்! நடப்பது என்ன?
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 பிள்ளையார் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்துட்பட்ட கெமுனு விகாரை பகுதியிலுள்ள பிள்ளையார் சிலையொன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது.
இந்நிலையில்...
வைத்தியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்ட...
கம்பளையில் 14 வயது சிறுமி மர்மமாக உயிரிழப்பு! தந்தை கைது!!
கம்பளை, மவுண்டல்பெல் பகுதியில் 14 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியை தாக்கினர் எனக் கூறப்படும் சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும் கம்பளை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிபுனி நிமந்திகா என்ற...
முதுகெலும்பிருந்தால் வெளியேறுங்கள் – விமல், வாசு, கம்மன்பிலவுக்கு சவால்!
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசியலிருந்து வெளியேற வேண்டும்." - என சவால் விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
கூட்டு ஆவணத்துக்கு பூர்வாங்க இணக்கம்!
தமிழ் பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை - ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில், தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது....












