வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து!
தம்புள்ள - குருணாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக மழை காரணமாக குறித்த பேருந்து வீதியைவிட்டு வழுக்கிச்சென்று...
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு
நாளையுடன் நிறைவடையவிருந்த கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பஸ்களில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா?
பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான விதிமுறை 90% அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பெரும்பாலான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆசன...
சப்புகஸ்கந்தவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது!
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் அண்மையில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், தொடர்பில் ஏற்கனவே,...
போக்குவரத்து அபராத கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து...
பஸிலின் ‘பட்ஜட்’டை நம்ப முடியாது – பொன்சேகா கருத்து
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டம்மீது நம்பிக்கை வைக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
ஹப்புத்தளை சுகாதார பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா
ஹப்புத்தளை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் புபுது கருணாதிலக்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை...
கொழும்பில் காணாமல் போன மூன்று சிறுமியர்! தேடியலையும் பெற்றோர்
கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று (08)...
16 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 11 பேர் பலி! ஐவர் காயம்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்களில் 78 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை...
ரணிலை ஆலோசகராக ஏற்பாரா சஜித்?
" சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை, ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள். அப்போது சிறந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
நாடாளுமன்றத்தில் இன்று சீன...










