நானுஓயாவில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இப்பகுதியில்...
‘கோப்’, ‘கோபா’ குழுக்களுக்கும் ராஜபக்சக்கள்?
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கு தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர்...
என்ன கொடும சரவணா? 1000 ரூபாவை தாண்டியது பச்சை மிளகாய் விலை!
சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக...
நாடு திரும்பினார் ஜனாதிபதி – அமெரிக்கா பறந்தார் அமைச்சர் பஸில்!
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். கா
டிசம்பர் 16 ஆம் திகதியே ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவசரமாக...
‘ஒமிக்ரோன் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது’
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியாது. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
‘மனோவின் அரசியல் வடக்கு, கிழக்குக்கு பொருந்தாது’ – கஜா சீற்றம்
" மனோ கணேசன் ஒற்றையாட்சியின்கீழ் செயற்படுபவர். அவரின் அரசியல் வேறு, எங்களின் அரசியல் வேறு." - இவ்வாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று...
அதிகாலையில் கோர விபத்து – தந்தை, மகள் பலி! தாய் படுகாயம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.
சமன்குமார் (வயது -38) என்ற தந்தையும், அவரின் மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து பண்டாரகம நோக்கி...
‘அரசியல் நாடகம்’ – அமைச்சர் விமல் காட்டம்!
" அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது - புரியாது. "
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
‘5 ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள், செய்து காட்டுகின்றோம்’
" எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்."- என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார்.
" 'பிரேக்' இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது ஏன்?
‘கோப்’ மற்றும் ‘கோபா’ குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றியமைக்கவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது...













