ஆறு வருடங்களின் பின் ஆரம்பமானது இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை
இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2015 ஆண்டில் இரு நாடுகளுக்கும்...
தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன் நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல- ஜனாதிபதி
ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை...
இஸ்லாமிய திருமணம் தொடர்பான இறுதி சட்ட வரைபு இரண்டு வாரங்களில்
இஸ்லாமிய திருமண விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி...
”அவர்கள் எங்களுடன் கரம் கோர்க்க வேண்டும்.”- மனோ
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் ஜேவிபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
சம்பவத்தில்...
நுவரெலியா – இராகலையில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிப்பு
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நிலையில் நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை...
05 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்
நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை...
ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்
சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை முதல் மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்...
மாணவர்களின் வருகையில் அதிகரிப்பு
எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின்...



