அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!
" தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பாரென" -அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 2022 ஜனவரி...
‘எல்லா வழிகளிலும் போராடுவோம்’ – சஜித் அறிவிப்பு
" ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருக்க வேண்டிய நபர் கிடையாது. எனவே, அவரின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு வெதுப்பக உற்பத்திக்கும் விலை கட்டுப்பாடு இல்லை
இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என...
‘உண்மை’ நிலைவரத்தை நாளை வெளிப்படுத்துவார் கப்ரால்!
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலால் நடத்தப்படும் விசேட செய்தியாளர் மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாகும்.
பொருளாதார நெருக்கடி, அந்தியா செலாவணி...
‘யானை’ கோட்டையில் மலர்ந்தது ‘மொட்டு’ – எல்லயில் கவிழ்ந்த ஆட்சி!
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி ஆகிய இரு கட்சிகளின் இணைத் தலைமைகளது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது....
மனிதனை தூக்கிச்சென்று மரண பயத்தை காட்டிய பட்டம் – யாழில் சம்பவம்!
பட்டம் பறக்கவிட்டு விளையாடிய, இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்று, மரண பயத்தை காட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை , புலோலி பகுதியில் இடம்பெற்ற...
‘மெனிக்கே’வுக்கு கொழும்பில் காணி – அமைச்சரவை அனுமதி!
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி...
‘அணு ஆயுதங்களுக்கு தடை’ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி
அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ்...
மத்திய மாகாணத்தில் வேகமாக பரவும் டெங்கு!
மத்திய மாகாணத்தில் இவ்வருடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு 1048 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் வருட ஆரம்பத்தைவிட...
தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் முகாமிட்டு இன்று பேச்சு – இந்திய தலையீட்டை கோரும் ஆவணம் தூதரகத்திடம்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஈழ...










