2ஆவது அலைமூலம் 17,938 பேருக்கு கொரோனா! 83 பேர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (26) 17ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 83 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் ...
கால்பந்து ஜாம்பவான் மரடோனா உயிரிழந்தார்
ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (வயது - 60)
அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.
டீகோ மரடோனாவிற்கு...
இன்று மாத்திரம் 502 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
‘முதல் தடவையாக ஒன்லைன்மூலம் கோப்குழு விசாரணை’
முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு நாளை (26) கூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளையதினம் (26) கூடவுள்ள கோப் குழுவில், களனி கங்கை நீர் மாசவடைவது...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
கொரோனாவின் பிடிக்குள் இருந்து 15,447 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 485 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...
உலகளவில் 6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....
நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை...
2ஆவது அலைமூலம் 17,432 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!
2ஆவது அலைமூலம் 17,436 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!