ஒக்டோபரில் பாடசாலை ஆரம்பமானால் டிசம்பரில் விடுமுறை வழங்கப்படுமா?
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக டிசம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இம்முறை...
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை 28 ஆம் திகதி சந்திக்கிறது கூட்டமைப்பு
” இலங்கைக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆம் திகதி பேச்சு நடத்தவுள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
யாழில் வன்முறை கும்பல்களை இயக்குவது யார்? வெளியான பரபரப்பு தகவல்
மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து...
யுவதியை மோதிவிட்டு சினிமா பாணியில் தப்பிச்சென்ற சாரதி – வாய்க்காலுக்குள் விழுந்தது ஆட்டோ (படங்கள்)
கிளிநொச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஆட்டோ வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு அதன் சாரதி தப்பி ஓடிவிட்டார்.
இவ்விபத்து இன்று (25) நண்பகல் கிளி நொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில்...
உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலம் 6 மாதங்களுக்கு நீடிப்பு?
உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
நாட்டில் தற்போது இயங்கும் உள்ளாட்சி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில்...
இலங்கையில் மேலும் பல ‘டெல்டா’ உப பிறழ்வுகள் உருவாகும் அபாயம்!
நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல உப பிறழ்வுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான...
நாடு எப்போது வழமைக்கு திரும்பும்? இன்று வெளியான புதிய அறிவிப்பு!
" நாட்டின் தற்போதைய நிலைமையை இன்னும் ஒரிரு வாரங்களுக்கு தக்கவைத்துக்கொண்டால், நவம்பர் 2ஆம் வாரமளவில் நாடு வழமைக்கு திரும்பக்கூடியதாக இருக்கும்." -என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
கொத்மலை கல்வி வலயத்தில் 2ஆம் இடத்தை பிடித்த தோட்ட பாடசாலை!
வெளிவந்துள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட - ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்கள் சிறப்பான சித்தியை பெற்றுள்ளனர்.
15 மாணர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், கணித பாட...
160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய முடிவு
இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ரயில்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
அதற்கமைய, ஏற்கனவே...
நுவரெலியாவில் கட்டுக்குள் வருகிறது கொரோனா – நேற்று மரணம் எதுவும் பதிவாகவில்லை
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலப்பகுதி முதல் இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாவால் 480 பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13...



