எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்-சன்ன ஜயசுமன
கொவிட் பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் அமெரிக்கா நடத்திய...
அரச கூட்டுக்குள் குழப்பம்! ஜனாதிபதி, பிரதமர் அவசர சந்திப்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்னும் ஒரிரு நாட்களில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு முடிவு கட்டும் நோக்கிலேயே பிரதமர்...
புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவேன் – ஜனாதிபதி திட்டவட்டம்
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டபடி, புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாகத் நான் ஏற்படுத்துவேன்." -என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும்...
சீமெந்து விலை மீண்டும் எகிறியது!
50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலையா ஆயிரத்து 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே சீமெந்து பொதியொன்றின் விலை...
‘பயணப் பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு’ – இருவர் கைது!
சப்புகஸ்கந்த அரிசி ஆலை சந்தி பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அரசியல் தியாகத்துக்கு தயாராகும் ருவான்! பதவியை பணயம் வைத்து அறிவிப்பு
" கட்சியை பலப்படுத்தக்கூடிய ஒருவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு நான் தயார். கட்சிக்காக இந்த தியாகத்தை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்."
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய...
கோழி கூட்டிற்குள் சிக்கிய சிறுத்தை
ஹட்டன், டிக்கோயா – ஹார்ட்லி தோட்டத்தில் கோழிக் கூடொன்றில் சிக்கிய சிறுத்தை மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.
கோழிகளை வேட்டையாடுவதற்காக தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை நேற்றிரவு (05) கோழிக் கூட்டிற்குள் சிக்குண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது...
சீனி மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்! அமைச்சர் பந்துல அறிவிப்பு
ச.தொ.ச விற்பனை நிலையங்களில் இன்று முதல் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ச.தொ.ச விற்பனை நிலையத்தில் ஐந்து பொருட்கள் வாங்கும் பட்சடத்தில் மட்டுமே...
‘பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்’ – கொலையென உறுதி! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!
சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே அவ்வாறு வீசப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், கொலையாளிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச்...
விரைவில் அமெரிக்கா பறக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, இம்மாதம் நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடலினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத்...











