இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என...
கம்மன்பில ‘அவுட்’ ? வலுசக்தி அமைச்சராகிறார் சேமசிங்க!
" இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்க, எதிர்கால வலுசக்தி அமைச்சராவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்." - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு ஊழல் மிகுந்த அரசெனில், அதற்குள் அமைச்சர்...
செல்ல கதிர்காமம் நீரிழல் மூழ்கியது (படங்கள் இணைப்பு)
புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் – எஸ்.பி. தகவல்
நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொத்மலை - பூண்டுலோயா பகுதியில்...
வாகன விலைகளில் அதிரடி மாற்றம்
அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென...
மொட்டு கட்சியுடன் மோதத் தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி
" பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் 'அரசியல் அழிவு' ஆரம்பமாகும்." - என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது...
6 மாதங்ளுக்கு பிறகு மாகாணத் தடை நீக்கம்! பொதுப் போக்குவரத்து வழமைக்கு…
ஆறு மாதங்களுக்கு பிறகு மாகாணங்களுக்கிடையிலான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இன்று 152 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்...
7 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை! இருவர் பலி – 344 வீடுகளுக்கு சேதம்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை...
‘மூவருக்கும் முடிவு கட்டுங்கள்’ – எச்சரிக்கை ஓலை அனுப்பியது மொட்டு கட்சி
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பைமீறிச் செயற்படும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால்,...
அரசுக்கு எதிராக முற்போக்கு கூட்டணியும் தாக்குதல் – 7 ஆம் திகதி போராட்டம்
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 7 ஆம் திகதி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின்...












