பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்

0
பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இலங்கைக்கு நாளை 20 லட்சம்...

கொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று (20) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 26 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு...

மேலும் 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன

0
மேலும் 20 லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நாளை (22) நாட்டுக்கு வருகின்றன என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதன்படி இலங்கைக்கு இதுவரை சீனத்தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் 91 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.    

ஹிஷாலினியின் மர்ம மரணம்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

0
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட...

சு.க. தலைமையகத்தில் களவாடியவர் கைது

0
கொழும்பு – மருதானை, டாலி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த AC இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 10 பகுதியை சேர்ந்த...

‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார்

0
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவை நடைபெறும்வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்...

நாட்டில் 4ஆவது அலை ஏற்பாடும் அபாயம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

0
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் 4ஆவது அலை உருவாகும் அபாயம் உள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நிலையில்தான் தற்போது நாடு உள்ளது - என்று  இலங்கை மருத்துவர் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர்...

மலையக இளைஞர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் – ஜீவன் வலியுறுத்து

0
" சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி அவசியம். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுப்போம்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...

தப்பியது கம்மன்பிலவின் தலை – மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக...

பதுளை – பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்கள்

0
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாதை அபிவிருத்தி , நீர் விநியோக மற்றும் பொது மண்டபங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....