விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – நால்வர் கைது!
விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டுள்ளது எனப்...
காணாமல்போன நபர் வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம், வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த...
கிரியல்லவின் மகள் களத்தில்! மைத்தியிரின் மகளும் வருவாரா?
மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவின் மகளான ஷாமி கிரியல்ல போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.
மத்திய மாகாணசபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. தேர்தலில்...
நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி
நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று (13) 69,902 பேருக்கு கொவிட் தடுப்பூசி...
கஹவத்தையில் தமிழர்கள்மீது தாக்குதல்! சொத்துகளுக்குதம் சேதம்!!
கஹவத்தை, வட்டாபத்தை தோட்டத்தில் நேற்றிரவு தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த நால்வர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்றே தோட்டத்துக்குள் புகுந்து தாக்குதல்...
பன்டோரா ஆவணம் குறித்து மற்றுமொரு விசாரணையும் ஆரம்பம்
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை...
இலங்கையிலும் பயன்பாட்டிற்கு வருமா கொவிட் மாத்திரைகள்
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் molnupiravir என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மருந்தை இலங்கை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விரையில் ஆராயப்படும் என இராஜாங்க அமைச்சர்...
‘ஆலயத்துக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி’ – செந்தில் தொண்டமான் விசாரணைக்கு உத்தரவு!
அனைத்து மதக் கொள்கைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் கோவில் வளாகத்திற்குள் காலணி அணிந்து சென்ற பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...
‘சிவப்பு அபாயத்திலிருந்து பச்சை வலயத்துக்குள் நுழைந்தது இலங்கை’
"நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும்."
- இவ்வாறு சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள்...
மாகாசபைத் தேர்தலுக்கு எதிராக தேரர் போர்க்கொடி தூக்கினார் தேரர்!
“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர்.
இது தொடர்பில் அவர்...




