இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் அழைப்பு – டிசம்பர் 5 உரை!
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம்...
‘சமையல் எரிவாயு வெடிப்பு’ – சம்பந்தப்பட்டவர்களை கைது செய்க!
சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...
இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டா உரை
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
ரணிலை கைவிட்ட ரணதுங்கவின் அடுத்த இலக்கு என்ன?
ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்துவிதமான அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் தான் ஒதுங்குவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அறிவித்தார்.
ஐ.தே.கவின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகியுள்ள அவர், இந்த முடிவுக்கான காரணங்களை பட்டியலிட்டு கட்சித் தலைவர்...
மைத்திரி அணிமீதான மொட்டு கட்சியின் தாக்குதல் ஓயவில்லை – இன்றும் விமர்சனக் கணை தொடுப்பு!
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தர்கள்தான் இன்று அக்கட்சியை வழிநடத்துகின்றனர்." - என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
” கோதுமை மாவினை அரசு கொள்வனவு செய்து – மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும்”
கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள...
நாட்டில் மேலும் 541 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 541 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,061 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.தே.கட்சிக்கு விடை கொடுக்கும் அர்ஜூன ரணதுங்க
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இன்று (29) முதல் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தவிசாளர் மற்றும்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,378 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை540,040 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வைரஸால் கடும் விளைவுகள், காத்திருக்கும் பேராபத்து
ஒமிக்ரொன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ,இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை...






