முதல்வர் வேட்பாளரா? மஹிந்தவின் இளைய மகன் வெளியிட்ட அறிவிப்பு இதோ…!
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மஅரசியலுக்கு கனான ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என...
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பாதுகாக்க முடியுமா? அரசு வெளியிட்ட தகவல்
" இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு நிலைவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள...
‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார் நடேசனிடம் நாளை விசாரணை!
முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், நாளை வெள்ளிக்கிழமை, இலஞ்ச - ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசனின் பெயரும் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது...
‘பண்டோரா ஆவணம்’ – வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்
" 1990 முதல் 2000 வரையான 10 ஆண்டுகால பகுதியில் இடம்பெற்ற விடயங்களே பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி காலப்பகுதிக்குள், ராஜபக்ச ஆட்சி யுகத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தாலும்...
‘பென்டோரா ஆவணம்’ – சர்வதேச விசாரணையை கோருகிறார் சஜித்
பென்டோரா மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலான விசாரணையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
முறையற்ற நிதி சேகரிப்பு , வரி செலுத்தாமை, பணச் சலவை உட்பட இரகசிய நிதிக்...
’13’ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக,...
அரச கணக்குக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைப்பு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களால் இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 119வது நிலையியற் கட்டளைக்கு...
நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்...
ஆசிரியர்கள் போராடுவது ஏன்? காரணங்கள் இதோ
சர்வதேச ஆசிரியர் தினமாகிய இன்று, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டினை தீர்க்கக் கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கோரியும் நாடு தழுவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர்கள் கோட்ட மட்டத்திலான...










