குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரும்...
வழக்கிலிருந்து அமைச்சர் பெசில் விடுவிப்பு
திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு நிதியை மோசடி...
பாடசாலை கொத்தணியை உருவாக்க முயற்சியா? ராதா கேள்வி
கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது.என மலையக மக்கள் முன்னணியின்...
மாகாணத்தடை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி...
கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி
கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் "மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்" நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த...
7 மூளைகளைக்கொண்ட பஸில் எங்கே? சஜித் சீற்றம்!
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருட்கள்...
மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதர நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
" கொரோனா...
இரத்தினபுரியில் எலிக் காய்ச்சலால் 7 பேர் உயிரிழப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் எலிக் காய்ச்சலால் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் பிரிவின் வைத்தியர் லக்மால் கோணார ஊடகங்களிடம் தெரிவித்துள்ள்ளார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 379...
மகாநாயக்க தேரரிடம் ஆசிபெற்றார் ஜீவன் (photos)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டு, அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர்வரகாககொட ஞானரத்தின தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
இதன்போது சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது...
இன்னும் ஓயவில்லை விலை உயர்வு! உள்நாட்டு பால்மா விலையும் எகிறியது!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான 'ஐலண்ட்' பால்மாவின் விலையும் எகிறியுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும்...




