கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 542,688 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

புதிய மாற்றத்துடன் லிட்ரோ – லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு

0
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை மீண்டும் சந்தைக்கு  விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதற்கமைய, புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு...

‘ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை’ – சஜித் வலியுறுத்து

0
" நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்ற...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கினர் – ஒருவர் பலி – இருவர் மாயம் (படங்கள்)

0
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரிழல் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காணாமல்போயுள்ளனர். இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில்...

‘அதிஉயர் சபையில் அடக்குமுறை கையில் எடுப்பு’ – வேலுகுமார் சீற்றம்

0
"அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். " நாட்டின் ஜனநாயகத்தின் உயரிய...

‘கிளிநொச்சியில் எறிகணை வெடிப்பு – ஒருவர் பலி’ (படங்கள்)

0
கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டுகளை சட்டவிரோத முறையில் சேகரித்து...

‘எம்.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’ – வடிவேல் சுரேஷ்

0
" அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...

பிரியந்தவின் உடல் இன்று மாலை இலங்கை வந்தடையும்!

0
பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில்  கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186...

‘மோதலுக்கு முடிவு’ – ‘கை’யும், ‘மொட்டும்’ பேச்சு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாதீட்டுக் கூட்டத்தொடர் எதிர்வரும்...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...