522,789 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.
வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு
வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா்.
இரத்தினபுரி பிரதேசத்தைச்...
கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது...
20 ஆல் ஜனநாயகம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது – கரு சீற்றம்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தால் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் தபாலகமாக மாற்றப்பட்டுள்ளது – என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
கினிகத்தேனையில் கோர விபத்து – ஒருவர் பலி! இருவர் காயம்!! (படங்கள்)
கினிகத்தேனை - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு...
பஹல கடுகன்னாவ பகுதி வாகன போக்குவரத்துக்காக திறப்பு
மண்சரிவு அவதானம் காரணமாக நேற்றைய தினம் (10) மூடப்பட்ட கொழும்பு கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று மதியம் 1 மணி முதல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், குறித்த வீதியில் கனரக...
இடிந்து விழுந்தது இரு மாடிக் கட்டிடம் – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்! (படங்கள்)
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும்...
நீர்வீழ்ச்சி பக்கம் செல்லவே வேண்டாம்! எச்சரிக்கை விடுப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.
அதிக மழை காரணமாக லக்ஸபான, எபடீன்,...
பஸிலை இந்திய வெளிவிவகார அமைச்சர் அவசரமாக தொடர்பு கொண்டது ஏன்?
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் நேற்று தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை பஸில் ராஜபக்ச நாளை...
மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் – மேர்வின் வலியுறுத்து
" துட்டகைமுனு மன்னருக்கு பிறகு இந்நாட்டில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரிடம் 6 மாதங்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."- என்று முன்னாள் அமைச்சர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.
" மஹிந்த ராஜபக்சவை...













