ஐயப்பன் பக்தர்களின் ஆன்மீக யாத்திரையிலுள்ள சவால்கள் தொடர்பான சந்திப்பு
ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் தொடர்பில் இந்து கலாச்சார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பிரதமரின்...
மாகாண தேர்தல் – விமல் விடுத்துள்ள அறிவிப்பு இதோ!
“ மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல்...
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதா? எஸ்.பிக்கு பதிலடி!
" ஆசிரியர் சமூகத்துடன் மோத வரவேண்டாம். அவ்வாறு மோதினால் அது உங்களுக்கே ஆபத்தாக அமையும்." - இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.
" அதிபர்,...
இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி?
திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.
தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நேற்று (14) வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, திருமண...
‘சொல்லால் அடித்தாலும் – கொடும்பாவி எரித்தாலும் பின்வாங்கவே மாட்டேன்’
“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” – என்று...
‘விண்ணைத்தொட்டது விலைவாசி’ – நாளை வீதியில் இறங்குகிறது சஜித் அணி!
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் நாளை (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை...
‘ கையடக்க தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்புக்கு மாற்ற விரைவில் சட்டரீதியாக அனுமதி’
நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே எனது நோக்கமாக இருக்கின்றது என்று - தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு...
Sanitizer ஐ அருந்தி ஈரான் கைதிகள் இருவர் இலங்கையில் உயிரிழப்பு!
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்...
ரோஹித்த ராஜபக்ச எனக்கு ஜுஜுபி – தயாசிறி ஜயசேகர அதிரடி!
" மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக...
அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்! 21வரை அரசுக்கு கெடு!!
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தெளிவான தீர்வு திட்டம் அவசியம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். " - என்று இலங்கை ஆசிரியர் சங்கம்...



