மண்ணெண்ணெய் அடுப்புக்கான மவுசு அதிகரிப்பு – விலையும் எகிறியது!
மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை...
சீன நிறுவனத்துக்கு நிதி வழங்க மைத்திரி கடும் எதிர்ப்பு!
" சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்தது ஏன்? எதிர்க்கட்சிகள் வெளியிடும் ‘பகீர்’ தகவல்!
அரசுக்குள்ளும், வெளியேயும் எழுந்துள்ள நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளாரென நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக்...
‘சிங்கள மொழியிலான அழைப்பாணையை ஏற்க மறுத்து மனோ அதிரடி’
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்,...
சீனத் தூதுவர் யாழ்.நூலகம் விஜயம்!
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை...
இளைஞனின் உயிரைப் பறித்த தொலைபேசி அழைப்பு : பொடிமெனிக்கே ரயில் மோதி சம்பவம்
பொடிமெனிக்கே ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15)...
சினிமாப் பாணியில் கொடூரமாக வாள்வெட்டு – யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.
சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில்...
‘சஹ்ரான் சம்பளம் பெறவில்லை’
சஹ்ரான் அரச புலனாய்வு பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவர் இவ்வாறு நிராகரிப்பு...
ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு
யுத்தத்தின் போது தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்த பதுளை மாவட்ட இராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா...
‘குளவிக்கூடுகளை அகற்ற ரவி குழந்தைவேல் நடவடிக்கை’
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் பாரிய மரங்களில் உள்ள குளவி கூடுகளை அகற்ற நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (15.12.2021)...













