வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று (03) நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என...
நாடாளுமன்ற அமர்வை உடன் நடத்துமாறு எதிரணி வலியுறுத்து!
" நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்." - இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
‘விபத்துகள்’ – 9 நாட்களில் 86 பேர் பலி
நாட்டில் கடந்த 9 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
டிசம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிவரை 52 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 53...
‘பொருளாதாரத்தை மீட்பதற்கான மூன்றாண்டு வேலைத்திட்டம் தயார்’
நாட்டை பொருளாதார மட்டத்தில் கட்டியெழுப்புவதற்கான மூன்றாண்டு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் பிரச்சினையொன்று உள்ளது. சுற்றுலாத்துறை...
பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் நுவரெலியாவுக்கு அநீதி – திலகர்
ஒரே வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட காலி மாவட்டத்தினதும் நுவரெலிய மாவட்டத்தினதும் பிரதேச செயலக அதிகரிப்பு பாரபட்சமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதாகவும், அவ்வாறு இல்லாமல் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து புதிய பிரதேச செயலகங்களை முழுமையாக...
மாற்று அரசை உருவாக்கினால் 6 மாதங்களில் ஆட்சி கவிழும்!
“ மாற்று அரசொன்றை உருவாக்கினால்கூட தற்போதைய சூழ்நிலையில் அந்த அரசும் 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும். எனவே, மாற்று அரசு அல்ல, உறுதியான வேலைத்திட்டமே தற்போது வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
விவசாயத்துறை அமைச்சராக சமல்?
விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்கமறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது , விவசாயத்துறை அமைச்சை தனது மூத்த சகோதரர்...
அரவிந்தகுமாருக்கு எதிராக போர் பிரகடனத்தை வெளியிட்டார் ராதா!
" நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் நுவரெலியாவுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’ – விளாசித்தள்ளும் இராஜாங்க அமைச்சர்
" விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார். எனவே, செய்யக்கூடிய உரிய நபர்களிடம் அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்பட வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
" அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம்...
திருத்தப்பட்ட ஆவணத்தை ‘குப்பை தொட்டி’யில் போட்டது தமிழரசுக்கட்சி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மீளமைக்கப்பட்ட வரைபை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது....












