முடிவுக்கு வருமா மோதல்? பிதரமர் மஹிந்த – விமல் அவசர சந்திப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கும் விமல்வீரவன்ச, தனிவழி பயணத்துக்கு தயாராகிவரும் சூழ்நிலையிலேயே, மொட்டு கட்சியின் தலைவரான பிரதமர்...
தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா? வெளியான மற்றுமொரு தகவல்
பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சான்றிதழ் அட்டைகளை கட்டாயப்படுத்துவது தொடர்பில் அடுத்த கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான...
அரசுக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி
அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது.
எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த போராட்டத்தை சஜித் தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக...
நீதி அமைச்சு பதவியில் மாற்றம்வரும் அறிகுறி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது தொடர்பில் தன்னுடன் அரச...
செந்தில் தொண்டமான், விக்கி யாழில் சந்தித்து பேச்சு!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி. விக்னேஸ்வரனை கோவில்...
கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 543,867 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 514,573 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
நேற்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? வெளியானது தகவல்
சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சப்புகஸ்கந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு...









