இது முடிவல்ல – ஆரம்பப்புள்ளி! மனதை தளரவிட வேண்டாம்!!
2020 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பிரதமரின் இணைப்பு செயலாள்ர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
" மாணவர்களுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்த ஆசிரியர்களுக்கும்...
தெற்கு அரசியலில் மீண்டும் கட்சி தாவலா?
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான சிலரின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில்...
ஒக்டோபர் 15 இற்கு பிறகு அமைச்சரவை மாற்றம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பிறகு மாற்றம் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பில் பிரதமருடன்...
முதலாம் திகதி நாடு திறப்பு! சுகாதார வழிகாட்டல் அறிக்கை விரைவில்!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளது....
இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் (Jenny Correia Nunes) தெரிவித்துள்ளார். விவசாய...
பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியாகும் அறிவிப்பு!
பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார பின்பற்றல் தொடர்பான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு...
‘பார்’களை திறக்க அனுமதி வழங்கியது யார்? பொறுப்பை ஏற்றார் டிலான்!
" மதுபானசாலைகளை திறப்பதற்கு யார் அனுமதி வழங்கினர் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான பொறுப்பை உரியவர்கள் ஏற்காவிட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...
அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க...
‘மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்’
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு...
மேலும் 918 பேருக்கு கொரோனா! நேற்று 72 பேர் உயிரிழப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...



