மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு தள்ளுபடி

0
மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு...

கருத்து சுதந்திரத்துக்கு ஆப்பு! அரசை விமர்சிக்க அரச ஊழியர்களுக்குத் தடை!!

0
சமூக வலைத்தளங்களின் மூலம் அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரச ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்...

சரணடைந்தது சுதந்திரக்கட்சி! பட்ஜட்டுக்கு ‘ஆமாம்சாமி’ சொல்ல முடிவு!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட அக்கட்சியின் 14...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் காலமானார்

0
சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் இன்று காலை காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த அவர், 1985 ஆம் ஆண்டு முதல் உதயன் நாளிதலின் பிரதம ஆசிரியராக செயற்பட்டுவந்தார். இறுதி மூச்சு இருக்கும்வரை...

மஹிந்த ராஜபக்ச கிண்ணத்துக்கு மட்டும் எப்படி அனுமதி? சபையில் கேள்வி

0
" நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இறுவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன."- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

0
பொகவந்தலாவை, கெடியாகலவத்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்கேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...

19 தமிழ் எம்.பிக்கள் ‘பட்ஜட்’டுக்கு எதிர்ப்பு – 8 பேர் ஆதரவு!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு...

இலங்கை – ரஷ்யா விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்று(21) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 1964 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும்...

உர இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று

0
மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை மீள நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (22) முற்பகல் 10.30 அளவில் இந்தச் சந்திப்பு...

கட்சி முடிவை ஏற்பார்களா ரிஷாட்டின் சகாக்கள்? இன்று என்ன நடக்கும்?

0
 அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...