” மம பயத் ந, நயத் ந” – மஹிந்தானந்த சூளுரை
" அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியமாட்டேன். அஞ்சவும் மாட்டேன். (மம பயத் ந, நயத் ந - நான் எவருக்கும் கடனும் இல்லை, பயமும் இல்லை)" - என்று விவசாயத்துறை அமைச்சர்...
‘காணி பிரச்சினை’ – மாமாவின் கையை துண்டாக்கிய மருமகன்! கிளிநொச்சியில் பயங்கரம்!!
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளார்.
இசம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கம்...
எகிறும் விலை உயர்வு – அரசு எதற்கு? சஜித் சீற்றம்!
நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு?
இவ்வாறு...
யாழில் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அடாவடி! – வீடுகள் சேதம்; மூவர் படுகாயம்!!
சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரைத் தட்டிக்கேட்ட பொதுமக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாகப்பட்டுள்ளதுடன்...
அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா
பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் இன்று நவராத்திரி பூசை வழிபாடு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இவ்வழிபாடுகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...
மாகாண தேர்தல் ஏன் நடைபெறுகிறது? ராதா வெளியிடும் தகவல்
" இந்தியாவின் அழுத்தத்தின் பிரகாரமே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராகின்றது. எனினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலவே வெளிவிவகார அமைச்சர் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்." - என்று தமிழ்...
‘ தேர்தல் குறித்து மனோதான் அறிவிப்பு விடுத்துள்ளார் -அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை’
" மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என எதிரணி உறுப்பினர் மனோ கணேசனே அறிவிப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும். எனினும், மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. தீர்மானமும் எட்டப்படவில்லை."...
விவசாயிகளின் போராட்டம் உக்கிரம்! மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு!! (video)
உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் ஹிங்குராங்கொட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழித்த, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி விலக...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து
சமையல் எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான்...
கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...



