‘சம்பள உயர்வுகோரி மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்’
" பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்." - என்று...
விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம்
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமைமா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று...
‘எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் கோரிக்கை’
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி விலையும் அதிகரிப்பு’
சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி, தேநீர் உட்பட மேலும் பல உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்க...
‘மத்திய மாகாணத்தில் 759 பேருக்கு டெங்கு’
மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு...
‘அரசுமீதான நம்பிக்கை குறைந்துவிட்டது’ – விமல்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் முகநூல் பதிவு வருமாறு,
" அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்னால் கூறப்பட்ட கருத்துகள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்னால்...
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை- அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த...
கோதுமைமா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் உயர்வு
இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோ...
புதிய விலையில் இன்று கடைகளுக்கு வரும் பால்மா
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400...
கோதுமைமா, சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று
சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.
எனினும், 100...




