சபை அமர்வில் பங்கேற்குமாறு சஜித் அணிக்கு சபாநாயகர் அழைப்பு!

0
" சபை அமர்வில் பங்கேற்குமாறு எதிரணி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட குழு நாளை...

ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை – இராணுவ ஆட்சிக்கு வாசு எதிர்ப்பு

0
" மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறித்து கவலை அடைகின்றோம். எந்த நாடாக இருந்தாலும் நாம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு." - என்று அமைச்சர் வாசு...

” நாங்கள் நாட்டையும் மீட்டோம் – வீட்டையும் காத்தோம்’ – சபையில் ரணில்

0
" எங்கள்  ஆட்சியில் நாம் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமல்ல வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். மக்களுக்கு மூவேளைகளும் சாப்பிடக்கூடிய நிலைமைக் காணப்பட்டது. சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை." இவ்வாறு ஐக்கிய...

முதுகெலும்புடன் செயற்படுங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து

0
" எதிரணியின் நம்பிக்கையை சபாநாயகர் இழந்துவிட்டார். ஆளுங்கட்சியின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படாது முதுகெலும்புடன் நடுநிலையாக செயற்பட்டு உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் சபாநாயகர் பதவிக்கு தற்போதைய சபாநாயகர் பொருத்தமற்றவராகவே இருப்பார்."...

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த மூன்றாம் தடுப்பூசி போதுமானதா?

0
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்றாம் தடுப்பூசி போதுமானதல்ல என தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட்...

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்மூலம் குறித்த தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை...

2022 ஜனவரியில் ரணில் பிரதமர்? அரசு இன்று வழங்கிய பதில்!

0
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

‘ஐந்து பிள்ளைகளை தவிக்கவிட்டுவிட்டு காதலனுடன் தாய் ஓட்டம்’

0
தான் பெற்ற ஐந்து பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது. வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் 2 முதல் 12 வயதிற்குட்பட்ட 5 பிள்ளைகளை...

மத்திய மாகாணத்தில் தாண்டவமாடும் ‘டெங்கு’

0
மத்திய மாகாண மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1048 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 217 தொற்றாளர்களும் கண்டி...

பிரிந்தய குமாருக்கு மக்கள் அஞ்சலி – நாளை இறுதிக்கிரியை

0
பாகிஸ்தானில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின்  இறுதிக்கிரியைகள் நாளை (08) இடம்பெறவுள்ளன. பாகிஸ்தானிலிருந்து பிரியந்த குமாரவின்  உடற் பாகங்கள் நேற்று (06) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...