கிண்ணியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

0
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி பகுதிகளில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வர்த்தக நிலையங்களை மூடியும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிககளை ஏற்றி துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம்...

கிண்ணியா விபத்து – பின்னணி என்ன? சபையில் தெளிவுபடுத்தினார் இராஜாங்க அமைச்சர்

0
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இழுவைப் படகு விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும். எனவே .நகரசபை தவிசாளரை உடன் பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியது யார்? ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ள விடயம்

0
"உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசு நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.     அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில்...

‘அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்’ – சுற்றிநிரூபத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்து

0
அரச ஊழியர்களுக்கு சமூகவலைத்தள பாவனை தொடர்பில் தடைவிதித்து விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை மீளப்பெறுவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில்...

‘அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை’ – வெளியானது புதிய அறிவிப்பு!

0
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 என்பதை அரசாங்கம் கண்டிப்பாக்கவில்லை என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க அரசாங்க ஊழியர்கள்...

‘மாகாணசபை முறைமைக்கு சமாதி கட்டவும்’ – அதாவுல்லா வலியுறுத்து

0
" மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம். அதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, அந்த முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்." - என்று தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், "...

புதிய களனி பாலம் உத்தியோகபூர்வமாக திறப்பு

0
இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (24) ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க...

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 518 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 559,378 ஆக அதிகரித்துள்ளது.

‘பிரபாகரன்’ பற்றி டக்ளஸ் வெளியிட்ட கருத்துக்கு சபையில் பதிலடி

0
" எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்ததக் கருத்தை நிராகரிக்கின்றேன்." இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கொவிட் தொற்றால் 23 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...