சாரதிமீது கொலைவெறித் தாக்குதல்! டியன்சின் நகரில் விஷமிகள் வெறியாட்டம்!!
பொகவந்தலாவை - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள டியன்சின் நகரில் வைத்துஇ குடிபோதையில் இளைஞர்கள் சிலர் சாரதி ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய சாரதி பொகவந்தலாவை வைத்தியசாலையில்...
எம்.பி. பதவியை துறந்து மாகாணசபை செல்ல தயாராகும் தயாசிறி
கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் வடமேல் மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
" இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு நான் தயார்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு(Photos)
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா – 55 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
29 ஆண்களும், 26 பெண்களுமே இவ்வறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை,...
யாழ். மாகநரசபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி
யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி...
வடமாகாண ஆளுநரின் தீர்மானத்தை ஆட்சேபித்து மனு தாக்கல் – நாளை விசாரணை
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச...
ஊடகவியலாளர்கள் சி.ஐ.டிக்கு அழைப்பு! தடுத்து நிறுத்திய பிரதமர்
வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதனை அரசாங்கம் என்ற ரீதியில்...
அரிசி வகைகளுக்கான புதிய விலை அறிவிப்பு!
அரிசி வகைகளுக்கான புதிய சில்லறை விலையை, அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்த நிலையிலேயே இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படிப்படையில் ஒரு கிலோ நாட்டரிசி...
நள்ளிரவில் அரங்கேறிய வெள்ளைப்பூண்டு கொள்ளை! அம்பலப்படுத்துகிறார் மனோ!!
அமெரிக்க டொலர் அந்நிய செலவாணி பிரச்சினையால், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. இவற்றை அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்று...
‘கெட்’ அவுட் சொன்னார் மஹிந்த! ‘குட்பாய்’ சொல்வார்களா பங்காளிகள்?
அரசாங்கத்தில், அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு வெளியேறவேண்டிய தேவையேற்படின், தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளியேற நினைக்கும் கட்சிகளை பலவந்தமாக தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் பிரதமர்...



