பாடசாலைகளை திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

0
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க அனுமதி

0
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை முன்வைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற...

பூஸ்டர் தடுப்பூசியை வழங்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

0
கொரோனா தொற்று ஒழிப்பிற்கான ஊக்கி (Booster Shot) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில்...

நாட்டின் பல இடங்களில் திடீர் மின்தடை!

0
நாட்டின் பல இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டு உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கண்டி,காலி, கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பலத்த காற்று...

பண்டோரா ஆவணம் குறித்து மனோ கூறுவது என்ன?

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, Pandora Box என்ற கிரேக்க 'பெட்டி' திறக்கப்பட்டால், மீண்டும் மூட முடியாத அளவுக்கு விஷயங்கள் வெளி வரும் என்பார்கள். இப்போதும் அப்படிதான். இதுதான் ஆரம்பம்....

ரிஷாட்டுக்கு மறியல் நீடிப்பு

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பா?

0
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

கண்டியிலும் தனி வீட்டுத்திட்டம் கையளிப்பு

0
கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம...

பாராளுமன்றத்திலும் எதிரொலித்த ‘பண்டோரா ஆவணம் அம்பலம்’

0
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை...

பண்டோரா ஆவணம் அம்பலம் – மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு

0
" முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு மற்றும் நிதி பதுக்கலில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டம் உரிய வகையில் செயற்படும்." - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...