கொரோனாவால் நாட்டில் 10 நாட்களுக்குள் 1,815 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 815 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 14 முதல் 23 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15...
கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றல்!
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 -59 வயது பிரிவினருக்கு நாளை (26.08.2021) கொரோனா தடுப்பூசியின் 2ஆம் அலகு ஏற்றப்படும் - என்று கொட்டகலை கொட்டகலை சுகாதார பரிசோதகர்...
‘யாழில் பயங்கரம்’ – காணிப்பிரச்சினையால் குடும்பஸ்தர் கொலை!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த...
நாட்டில் 5 நாட்களுக்குள் 20,828 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் ஐந்து நாட்களுக்குள் 20 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதி...
கொரோனாவால் மூன்றரை வயது சிறுமி பலி – பலாங்கொடையில் சோகம்
பலாங்கொடை - மாரதென்ன தெதனகல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
விக்னேஸ்வரன் சாதுஷா ...
‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய மேலும் 705 பேர் கைது’
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 705 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல்...
பங்காளிக்கட்சிகளால் ‘மொட்டு’ கூட்டணிக்குள் மோதலா?
“ மாற்று வேறுபாடுகள், மாற்று யோசனைகள் என்பன கூட்டணி அரசின் பண்புகளாகும். அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போது அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. எனினும், உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கும் அளவுக்கு அரசு நோய்வாய்படவில்லை. நிரோகியாகவே...
கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 55 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
70 பேருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதிலேயே...
அம்மனுக்கு சூடமேற்றி தங்க நகைகளை களவாடியோர் இராகலையில் கைது!
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனபிட்டிய, விராலிகலை தோட்டத்தில் கரகம் பாலிக்கும் கோவிலில் அம்மன் சிலைக்கு அணிவித்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் இருவரை, இராகலை பொலிஸார், நேற்று (23) மாலை கைது...
‘கொரோனா’ – நாட்டில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 190 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
113 ஆண்களும், 77 பெண்களுமே இவ்வாறு...



