மட்டக்களப்பில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்குப் பலி!
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக...
‘தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்கவும்’ – பிரதான எதிர்க்கட்சி பரிந்துரை
கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக்...
“முதுகெலும்பில்லாதவர்கள்” – பங்காளிக்கட்சி தலைவர்கள்மீது மொட்டு கட்சி பாய்ச்சல்!
" அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து அறிக்கைகளை விடுத்து மாபெரும் வீரர்கள் ஆவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
‘வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல்’ – ரிஷாட் குறித்து சிறைச்சாலை திணைக்களமும் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தலைமையிலேயே குறித்த விசாரணை...
கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 54 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் நேற்று (22) 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்றாளயர்கள்...
‘மூவரின் செயற்பாடு குறித்து அரச தலைமை அதிருப்தி’ – மொட்டு கட்சியும் சீற்றம்
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.
இம்மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘பொது...
‘76,000 பைசர் தடுப்பூசிகள் வந்தன – நாளை 10 லட்சம் சினோ பாம் வருகின்றன’
76 ஆயிரம் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பெல்ஜியத்திலிருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் ஒரு...
‘ஊரடங்கு உத்தரவைமீறி போகாவத்தையில் பூஜை – சுகாதார நடைமுறைகளும் மீறல்’
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறி ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொட்டகலை சுகாதார...
ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீடிக்கும் சாத்தியம்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம்...
1000 சோதனைச் சாவடிகள் – 40,000 பொலிஸர் களத்தில்! தொடரும் தீவிர கண்காணிப்பு!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்கு சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடடையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரச தகவல்...



