பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன – விரைவில் முடிவு
கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
மலையக பகுதிகளில் சில பாடசாலைகளே திறப்பு! மாணவர்களின் வருகையும் வீழ்ச்சி!!
200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.
மலையக பகுதிகளில் சுமார்...
புபுரஸ்ஸை நகரை மேம்படுத்த 150 லட்சம் ரூபா ஒதுக்கீடு!
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸை நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
புபுரஸ்ஸை நகரிலுள்ள பஸ் நிலையத்தை புனரமைத்தல் உட்பட நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,...
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?
நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" இறக்குமதி செய்யப்பட்டுள்ள...
விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசறையில் போராட்டம் ( photos)
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக, எதிர்க்கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களான கண்மணி சிவனேசன், கார்தீஸ்வரன், யோகராஜ், பொன்சேகா,...
மின்னல் தாக்கி 12 வயது சிறுமி பலி!
மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...
மாகாண தேர்தல் – தேர்தல் ஆணைக்குழுவும் ‘பச்சைக்கொடி’!
" பழைய முறைமையின்கீழ் (விகிதாசார) மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
" புதிய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு காலமெடுக்கும்....
மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் மோதல்! சு.க.மீது சரமாரியாக தாக்குதல் தொடுப்பு!!
"அரசின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சி தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...
சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!
" முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக்காட்டுகின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
அத்துடன், விவசாயிகளை பயன்படுத்தி...
‘ எரிபொருள் விலை அதிகரிப்பால் 1000 கோடி ரூபா நஷ்டம்’
உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேருமென பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க...




