18 முதல் 30 வயது பிரிவினருக்கு எப்போது தடுப்பூசி? வெளியானது அறிவிப்பு
18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே...
ஊரடங்குவேளையில் பயங்கரம் – மூவர்மீது வாள்வெட்டு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில்...
ஒரே நாளில் 4300 பேருக்கு கொவிட் தொற்று! மரணம் 185!
இலங்கையில் முதல் தடவையாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட...
மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!
- செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் -
கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய...
சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிஷாட்! விசாரணை ஆரம்பம்!!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கொழும்பு...
‘அரச கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்படாது’
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள - குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்." - என்று பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான...
‘முதன் முறையாக ஒரே தடவையில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று’
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 110 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயித்து 806 ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றில்...
நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள்
நாட்டில் டெல்டா பிறழ்வின் 04 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இன்று (22) காலை ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும்...
ஊரடங்கில் நடமாடியோருக்கு கொரோனா பரிசோதனை
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடியோருக்கு...



