ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களுக்கும் இடம்! ஜனாதிபதி உறுதி வழங்கினார் : செந்தில் தொண்டமான்

0
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநியொருவரும் உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

அரசை எதிர்க்க துணிந்தது இ.தொ.கா.! ஜனாதிபதி செயலணிக்கு கடும் கண்டனம்!!

0
'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று...

கோட்டாபயவின் செயல்பாடு: இறுதியில் இலங்கையே இல்லாமல் போகும்-நளின் பண்டார

0
தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவினால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் தத்தமக்கு அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும் என்று ஐக்கிய...

இலங்கையில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு

0
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வா அவர்களின் தலைமையில் தொழில் அமைச்சில் கூடியது. சபைக் கூட்டத்தில் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தொழில் ஆணையாளர் முதலாளிமார்களின்...

உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் டுபாயிக்கு

0
இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் நிறையுடைய மாணிக்கக்கல் டுபாயிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாயிக்கு அனுப்பி வைப்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள மாணிக்கக்கல் கண்காட்சிக்காக...

பொதுப் போக்குவரத்து வழமைக்கு

0
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான கால அட்டவணையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

புதிய வகை நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்கும்படி மத்திய வங்கி எச்சரிக்கை

0
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணய வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை...

ரயில் பயணச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் நாளை ஆய்வு

0
ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்பதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...

‘இலங்கைக்கான உதவிகள் தொடரும்’ – பிரதமரிடம் சீனத் தூதுவர் உறுதி

0
இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பாராட்டினை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச சீன தூதுவர் சீ.ஷென்ஹொன்,...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...