ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பா?
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...
கண்டியிலும் தனி வீட்டுத்திட்டம் கையளிப்பு
கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம...
பாராளுமன்றத்திலும் எதிரொலித்த ‘பண்டோரா ஆவணம் அம்பலம்’
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை...
பண்டோரா ஆவணம் அம்பலம் – மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு
" முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு மற்றும் நிதி பதுக்கலில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டம் உரிய வகையில் செயற்படும்." - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கவை-ஹேமந்த ஹேரத்
நாடு திறக்கப்பட்டதற்கு பின்னரான இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 7,8 ஆம் திகதிகளில் தடுப்பூசி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம்...
நாட்டில் போலி தடுப்பூசி அட்டை பயன்பாடு அதிகரிப்பு
நாடு முழுவதும் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி அட்டைகளை பலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு பயன்படுத்தப்படும் அட்டை செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலக அலுவலகம், கிராம...
பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்படும்! ஜனாதிபதி உறுதி!!
வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
இன்று அமைச்சரவைக் கூட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக 'ஒன்லைன்' ஊடாகவே...
‘பண்டோரா ஆவணம்’ – இலங்கையர் குறித்து விசாரணை வேண்டும்!
" பண்டோரா பேப்பர்ஸில் ஏதேனும் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்." -என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், வலுசக்தி அமைச்சருமான...











